வாசகர்கள் கருத்துகள் ( 30 )
திருப்பூர் தெற்கு சுமார் 15 தொழில்கள் அனுமதி இல்லாமல் முடங்கி உள்ளது. இதை பற்றி நடவடிக்கை இல்லை
எதாவது தொழில் வந்தால் சென்னை அல்லது காஞ்சிபுரம், மதுரை கோவை தூத்துக்குடி இப்படி போனால் புதுக்கோட்டை ராமநாதபுரம் தேனி இங்கெல்லாம் தொழில் வளங்கள் கொண்டு வரமாட்டாங்களா. புதுக்கோட்டையில் இரண்டு அமைச்சர் இருக்கிறார்கள்
நான் நூறு லட்சம் கோடியில் தமிழகத்தில் தொழில் தொடங்கி ஒரு கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு தரப்போகிறேன் , எப்போது என்று தெரியாது.
இந்த விடியா திமுக அரசு இருக்கும் வரை இந்த மாதிரி கவர்ச்சி அறிவிப்புகளும் அதிகாரிகள் இடமாறுதல்களுக்கும் பஞ்சமில்லை. ஆக மொத்தம் மக்களுக்கு அல்வாதான்
ஒப்பந்த பணியார்கள் என்றாலே ஏமாற்று வேலை. அதுவும் அரசு துறை ஒப்பந்த பானியார்களை வைத்து வேலை செய்து விட்டு...அவர்களுக்கு ஒரு benefits இல்லாமல் போவது மிக பெரிய தவறு. இதை எதிர்த்து எதிர்கட்சி வழக்கு போட வில்லை என்றால். எதிர் கட்சியாக இருந்தும் பிரோசனம் இல்லை. அதுபோல் வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள், மாணவர்களுக்கு எதிர்த்து போராட வில்லை என்றாலும் தவறு தான். ஆனால் தமிழகத்தில் எதிர்த்து போராட யாரும் முன்வருவதில்லை... சல்லிக்கட்டு போராட்டத்தில் போராட்டம் செய்தவர்களை அதிமுக அரசு எண்ண செய்தது மக்கள் அறிவார்கள்.
எவ்வளவு கோடிகள் ஏப்பமாக விடுவார்களோ. ரூம் போட்டு யோசிக்கிறார்கள்
ஆர்டர் புடிக்க வெளிநாடு செல்வது போலவாய்?
இன்னொரு ஏமாற்றும் அறிவிப்பு மக்கள் மூடர் என்ற நினைவில்
ஒப்புதல் மட்டும் தானே யாராவது வந்தார்களா கமிஷன் பாக்காம உள்ளே விட்டுருவோமா ....
அரசுப் பணிகளில் பெரும்பாலும் அவுட் ஸோர்ஸ் முறையில்தான் நியமிக்கப்படுகிறார்கள். ஆட்சியே மருமகனுக்கு அவுட்ஸோர்ஸ் செய்யப்பட்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. ஈவேரா முதலியார் ஒழிப்பு இயக்கம் துவக்க அறிவிப்பு வெளியிட்டது ஏன்?
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago