வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இன்பநிதியின் ஆட்சி மலர தமிழ்நாடு மகளிர் காத்திருக்கிறார்கள்
திராவிட மாடல் ஆட்சியில் மகளிருக்கு எதிரான குற்றங்களே நடைபெற வில்லை ...இது மகளிருக்கான பொற்கால ஆட்சி ... மீதும் திராவிட ஆட்சி வேண்டுமென்று பெண்கள் தவிக்கின்றனர் .. துடிக்கின்றனர் .. என்று கொஞ்சம் அளந்துவிட்டால் 200 உபிக்கல் பரவச நிலையில் இருக்குமே
நீங்கள் குறைவு என்று சொல்லும்பொழுதே இவ்வளவு பாலியல் வன்புணர்வுகள் நடக்கிறது என்றால், நீங்கள் அதிகம் என்று சொன்னால் ஒருத்தரும் வெளியில் நடமாட முடியாது போலிருக்கிறதே. சரி யார் அந்த "சார்"?
சிரிச்சிட்டோம், சர்வாதிகாரி. யார் அந்த சார், கண்டுபிடிச்சாச்சா