வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஜெயலலிதாவிற்கு பிறகு தனித்து நின்று ஜெயிக்க முடியாத எடப்பாடி பேசுவதற்கு தகுதியற்றவர்
மாத்திமாத்தி தினமும் புலம்பல். அரசியலையும் நாட்டு நடப்பையும் முன் எடுக்க காணோம். இந்த திராவிடகட்சிகன் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்.
அப்படியே அந்த அண்ணா யூனிவர்சிட்டி சாரு, கள்ள குறிச்சி விச சாராய குற்றவாளிக்கு சிபிஐ விசாரணை செய நல்லது
இப்போ இதுக்கு பதில் சொல்ல தெரியாம எடப்பாடியை திட்டுவார்கள்
எடபாடியார் ஐயா அவர்களே பொய் கூற வேண்டாம்
எடப்பாடி கிழிச்சி தொங்க விடுறாரு
எது பொய் என்பதை சுட்டிக் காட்டுங்கள்.எடப்பாடியாரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பொய் என்று சொல்லி சமாளிக்க வேண்டாம்.
அது என்னமோ தெரியவில்லை எடப்பாடி என்ன அறிக்கை விட்டாலும் அது மனதை தொட மாட்டேன் என்கிறது. ஏனெனில் நீர் ஒரு பித்தலாட்டக்காரன் என்று உள் மனதில் பதிந்து விட்டது.
அது வேற ஒண்ணுமில்லைங்க, காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்கிற பழமொழிக்கு ஏற்ப உங்கள் உள் மனது உள்ளது...
அரசியலில் எல்லோரும் பித்தலாட்டகாரர்கள் தான்.முரசொலியைத் தவிர மற்ற பத்திரிகைகளை படித்தால் யார் பெரிய பித்தலாட்டக்காரர்கள் என்று தெரியும்.
எடப்பாடி என்ன அறிக்கை விட்டாலும் அது என் மனதை தொட மாட்டேன் என்கிறது.