வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எட்டாம் தேதி நடக்கும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். அப்பா, மகன், அத்தை, பேரன் என குடும்பத்தில் உள்ள அனைவரையும் எதிர்பார்கின்றோம். திராவிட மடலை கண்டு இஸ்ரேல் என்ன, உலகமே பயப்பட வேண்டும். உடன் பிறப்பே வெகுண்டெழு.
சிரித்து சிரித்தே எத்தணை உயிர் போகப்போகறதோ தெரியவில்லை ஸ்டாலின் அப்பா முடியல்லப்பா
யாரவது கொஞ்சம் சொல்லுங்க சி ம் க்கு. காசா இந்தியாவிலே இல்ல. நமக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல நமது வெளி உறவுத்துறை கவனித்துக்கொள்ளும் இங்க இவரு பார்க்கவேண்டிய தமிழ் நாடு வேலைய பார்க்க சொல்லுங்க
இஸ்ரேல் மீது இவருக்கு என்ன காண்டு? காசா மீது இவருக்கு என்ன அந்த அளவுக்கு கனிவு? காசா மக்கள் மீது காட்டும் கனிவு, நம்ம கள்ளக்குறிச்சி மக்கள் மீது இதுவரையில் காட்டவில்லையே
இங்கே எல்லாம் கிழித்து விட்டீர்கள். இப்போது காஸாவுக்கு ஆதரவு. தீவிரவாதிகளை ஆதரிப்பது தான் எதிர்கட்சிகளின் நோக்கம். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்ளூர் அரசியல் விட்டு உலக அரசியல் - இதெல்லாம் நமக்கு தேவையா
இனியாவது விழித்தெழ வேண்டும்...தீம்கா தவிர வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்...
போராட்டம் நடத்தவேண்டும் . மேலும் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்து விட்டது. எனவே போராட்டம் கோவிந்தா
ஆர்ப்பாட்டத்துக்கு கிடைத்த வெற்றி வெற்றி வெற்றி