வாசகர்கள் கருத்துகள் ( 32 )
இந்த மாதிரி நேர்மையா இருக்கிறவங்க குடும்பத்துல ஒருத்தருக்கு காவல் துறையில் வேலை கொடுத்து லஞ்சம் வாங்கும் அரசதிகாரிகளை இறக்கி விடலாம் சாமி
நல்ல நேரம் கட்டுமரம் உபிஸ்களின் கண்ணில் படவில்லை.கடவுளின் கருணையால் நேர்மையான தூய்மை பணியாளரின் கண்ணில் பட்டது
அந்த தங்க சங்கிலியின் உரிமையாளர் சோக்கர் பாபுவா இல்ல பிரியாவா?? அதுசரி லண்டன் போய் 7ஸ்டார் ஹோட்டல்ல இருந்தாலும் தலீவருக்கு திருவாண்மியூர் நினைப்புதான் போல. என்ன சர்வதேச நாடகமோ?!
கட்சி நிதி போச்சே
இவ்வளவு செய்கிறவர், இங்கே கொள்ளையடிக்கும் நான் சொல்லல அவருடைய அமைச்சரே சொன்ன 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்களையும் சட்டத்தின் முன் ஒப்படைத்தால் நல்லா இருக்கும்.
இதுவே திமுகவினர் கைகளில் கிடைத்திருந்தால் சாலை விபத்தில் அடிபட்டு கிடந்தவரிடமே மோதிரம் திருடும் கும்பல்தானே ....
தமிழர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் இருப்பார்கள் என கூறி இருந்தால், அகில இந்திய அளவில் ஒரு போனஸ் மார்க் கூடுதலாக கிடைத்து இருக்குமே.
இவர் இப்போது எங்கு இருக்கிறார். இங்கு நடந்த மிக சிறு விசயத்தை எப்படி சொல்கிறார். எல்லாமே டிராமாவா .
சூப்பர் ஃபோட்டோ ஷூட்.
கடலை திருடன், கடலை தோட்டத்தில் ஆயிரம் செடியில் ஒரு சாமானியன் ஒரு செடியில் கடலை திங்க பிடிங்கி விடுவான் அடியில் கடலை எடுக்க ,தோட்டக்காரன் கண்டுபிடித்து விடுவான், இதுவே திமுகவின் அடிமட்ட தொண்டன் முதல் மேல்மட்ட தலை வரை , திருடினால் செடி அப்படியே இருக்கும் அடியில் கடலை இருக்காது , அந்த அளவிற்கு கைதேர்ந்தவர்கள் , ஆற்றில் வெள்ளம் போனால் கூட நீருக்கு அடியில் மணல் திருடும் வல்லமை கொண்ட ஆட்சி தமிழ்நாட்டில். அதை யாராலும் நிரூபிக்க முடியாது.