வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மோடி 15L கொடுக்க முடியும் என்றது , கோவை லூலு மால் ஒரு செங்கல் வைக்க முடியாது , அறிவாலய செங்கல் உறுவுவேன் என்று சொன்னது கடைசியில் உன் தலைவர் பதவியை உருவி விட்டார்கலே பாவம் ரொம்ப பேசினா இந்த நடு தெரு நிலை தான்
மோடி ஒருவருக்கு 15லக்சம் வீதம் கொடுப்பதற்கு உள்ள பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்க பட்டுள்ளது என்று தான் ஹிந்தியில் கூறினார். தமிழ்நாட்டை வட நாடுகளில் யாவரும் பேசுவது இல்லை. அவர்களுக்கு ஹிந்தி தெரியும்.
அண்ணாமலை அப்படியே திரும்பி மோடியை பாருங்கள். பிறகு பேசலாம்
பொய்யான வாக்குறுதிகள் என்று தெரிந்திருந்தும் ஏன் மக்கள் மீண்டும் மீண்டும் அதை நம்பி திமுகவுக்கே வாக்களிக்கிறார்கள்? ஏன் என்றால், திமுக தேர்தல் நேரத்தில் கடைசியாக கொடுக்கும் பல இலவசங்களுக்கு ஏமாந்து இப்படி தங்கள் வாக்குகளை திமுகவுக்கு போட்டுவிடுகிறார்கள். முதலில் மக்கள் திருந்தவேண்டும்.
தினமும் மீடியாவில் பேட்டி கொடுத்து என்ன பிரயோஷனம். இதை கேட்பது வெட்டியாக இருக்கும் ஒரு சில ஆயிரங்கள்.
நான் நிலவுக்கு பறந்து போவேன் என்று சொல்பவர்களும் ஸ்டாலினும் ஒரே ரகம் சும்மா புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுபவர்கள். இது ஏன் மக்களுக்கு புரியவில்லை, அவர்கள் டாஸ்மாக் சரக்கில் மிதப்பதினால் அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை அந்த மிதப்பிலேயே வசிப்பதால்
முருக, அய்யப்ப பக்தர்கள் டாஸ்மாக் செல்லவில்லை என்றால் அதை எளிதாக மூடிவிடலாம் அல்லவா? வெட்டியாக பேசுவதை விட்டு ஆக்கப்பூர்வமான காரியங்கள் செய்யவும்
இவருக்கு வாய்ப்புத் தரவே DMK அரசு பலதரப்பட்ட ஊழல்களைக் குற்றங்களையும் செய்திருக்கிறது. குறிப்பாக பொன்முடி, செந்தில் போன்ற அமைச்சர்களின் விவகாரம் போதை மருந்து விற்ற சாதிக் போன்ற வழக்குகள் மத்திய அரசால் விசாரிக்கப்பட்டும் இன்றுவரை அவர்கள் தண்டிக்கப்படவில்லை பட்டியலிட்டால் மாளாது. ஆனால் திரு அண்ணாமலை அது குறித்தெல்லாம் பேசுவதேயில்லை வெற்றுக் கூக்குரல் இவரே பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியவர்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த திருட்டு திராவிட அறிவிலி மடியில் கட்சியின் உண்மையான கட்சி சித்தாந்தம் "அவன் பொய் சொல்கின்றான் என்று இவர்கள் பொய் மூட்டையை அவிழ்த்து விடுவது தான்"
ஏமார்றதுக்கு குழந்தைங்களா சாமி அவங்க. வாக்குறுதி கொடுத்துட்டா யாருக்கு வேனாலும் போட்டுருவாங்களா.. மருத்துவர்கள் படிச்சவங்கதானே...
பாஞ்சிலட்சம், அல்லாருக்கும் வூடு,ரெண்டுகோடி வேலை குடுத்தாங்களே கோவாலு.
உனக்கு முத்திடிச்சி அப்பாவி
Minority govt staffs (Drs), DMK won't consider, waste of time Annamalai ji.