வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சூப்பர் ஏதோ ஒருத்தர் ரெண்டு பேர் இருப்பதால் தான் இந்து உயிருடன் இருக்கிறான். இல்லை என்றால் கொழுத்தி விடுவானுங்க.
வாழ்த்து என்பது மனம் நிறைந்து தானாகவே வந்து மனமார ஒருவர் வாழ்த்துவது! ஒருவர் நம்மை வாழ்த்தவில்லையே என்ற கவலை நமக்கு ஏற்படலாம் .எப்போது என்றால் வாழ்த்துபவருக்கு அந்த தகுதி இருந்தால் ! விநாயகரை பொம்மை என சொல்லும் ஒரு கிறிஸ்தவரின் தந்தை நம்மை வாழ்த்தினால் என்ன? வாழ்த்தாவிட்டால் என்ன?
தமிழகத்தில் எத்தனை ஊர் தெரு பெயர் இருப்பது கூட தெரியாதா..... அரசியல் பேசுவது வேடிக்கை
கஸ்தூரி விநாயகருக்கு வாழ்த்து சொன்னா பதிலுக்கு விநாயகரும் நன்றி என்று சொன்னாரு
கொழுக்கட்டை திருட வந்தாரு
எல்லாம் ஒரு மாநிலத்தின் முதல்வரை பற்றி பேசுகிற இழி நிலைமை ??.
தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் இழிவாக பேசுகிறார்கள்...என்ன செய்ய பொய்ஹிந்து
முதல்வர் எல்லோருக்குமான முதல்வராக இல்லையே
இது போன்ற பிரச்சினைகளில் போலி இந்துக்கள் வேறு முகமூடி அணிந்து இருப்பதால் அதை ஒரு பிரச்சினையே இல்லை என்பது போல உருட்டுவார்கள். அதை நம்பி அவர்கள்தான் உங்களுக்கு வாழ்வளிக்கப்போகிறார்கள் என்று நினைத்து அவர்கள் பின்னால் போனால் நாம்தான் வீணாய் போவோம். மதிப்போரிடம் சேருவது நன்மை. நடுநிலையில் இருப்போர் - அதில் கூட சிக்கல் இல்லை. உங்கள் நம்பிக்கைகளை சிறுமைப்படுத்துவோர் உங்களுக்கு தேவையில்லை.
கலிகாலம்.