வாசகர்கள் கருத்துகள் ( 15 )
விளம்பர விடியல் அரசு மீது எதிர் கட்சி எடப்பாடியின் பேச்சுகள் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மோசமான சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு விடியலை அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் செய்ய வேண்டும், தினம்தினம் விடியலே வீட்டுக்கு போ, ராஜினாமா செய் என்று தமிழ்நாடு முழுவதும் நடு நடுங்க வைக்கும் படி இருக்கனும். திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் என்னென்ன செய்திருக்கும் என்று யோசித்து அதை விட அதிகமாக செய்ய வேண்டும்
ஒரு ஊராட்சித்தலைவரின் கணவனுக்கு இவ்வளவு செல்வாக்கா என்று மலைக்க வேண்டியுள்ளது. அப்ப அந்த சாருக்கு...
தமிழர்களுக்கு திராவிடர்கள் என்று ஸ்டிக்கர் ஓட்டும் இந்த ஓங்கோல் கோவால் புரா கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டுவோம் தமிழா...
இறந்தவர் என் மகன் அஜீத் இல்லை என்று அவருடைய தாயிடம் ஒரு ஸ்டேட்மென்ட் வாங்கிவிட்டால் போதுமே
புளிய மரத்து அடியிலே???
ஐயா நீங்கள் x cm.... நீங்கள் Tuticorin துப்பாக்கி சூட்டில் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.. எது பேச வேண்டும் என்றாலும் ஒரு தகுதி வேண்டும் உங்களுக்கு இருக்கிறது என்று கண்ணாடி முன் நின்று பாருங்கள் எடப்பாரியாரே
யார் வேண்டுமானாலும், கண்டனம் தெரிவிக்கலாம். அது நியாயமானதும் கூட. ஆனால், பழனிச்சாமி அவர்களுக்கு அந்தத் தகுதியோ, அருகதையோ முற்றிலும் கிடையாது. போலீசார் லட்சக்கணக்கான மக்களை கைது செய்கிறார்கள், அதில் 10 பேர் இறந்தால் அது இயற்கையானது. அதை ஏன் பெரிய விஷயமாக்குகிறீர்கள்? உ.பி.யில் எத்தனை பேர் இறக்கிறார்கள் தெரியுமா? இதைப் பழனிசாமி அவர்கள் சொன்னாரா, அவரது முதலவர் பதவிகாலத்தில்?
லாக்கப் டெத்துக்கு நீங்க வக்காலத்து வாங்குறீங்களா ? உங்க வீட்டில் இப்படி நடந்திருந்தால் இப்படி பேசுவீங்களா?
தூத்துக்குடி துப்பாக்கி, TV பாருங்க
குற்றம் செய்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் பேசியதால் இவருக்கு அரசியல் செய்ய வழியில்லை அது தான் சினிமா டயலாக் விடுகிறார்
என்ன முருகேசா.....லவகமா மறந்துட்டீராக்கும்.....அரசியல் செய்யாம அவியலா செய்வாங்கன்னு சொன்னது யாரு நம்மாளு தேன்.....
ஐயோ பாவம் முருகன் கருத்தெல்லாம் இன்னுமா நம்புகிறார்கள்
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் ?? யார் வேண்டும்?? யார் வேண்டவே வேண்டாம் என்பதில்?? இங்கே சங்கிகளின் வருத்தமே இறந்து போனவர் மீதோ? அவர் குடும்பத்தின் மீதோ அல்ல?? இங்கே முதல்வரே நேரிடையாக சரி செய்கிறாரே?? அரசியல் பிழைக்க வழியில்லாமல் செய்து விட்டாரே என்பதுதான்?? இறந்தவர் குடும்பத்துக்கு அனைத்து உதவிகளும் செய்து காவல் துறையினர் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தது சிறப்பு. சாத்தான்குளம் விஷயத்தில் ஆளும்கட்சி குற்றம் செய்தவர்களை காக்க முனைந்ததும் ரங்கராஜ் பாண்டேய் , மாரிதாஸ் எல்லாம் லாக்கப் டெத் சாதாரணமானது அதற்கெல்லாம் தண்டனை வழங்க முடியாது என்றெல்லாம் பேசினார்கள் என்பதும் இவ்விடத்தில் நினைவு கூற தக்கது .
அது உரையாடல் இல்லை. அது பேரம் பேசுதல். இறந்தவரின் குடும்பத்தினரின் வாயை அடைக்க பேரம் பேசி இருக்கிறார் முதல்வர். கொஞ்சம்கூட கண்ணியமில்லாத முதல்வர்.
இந்த வீராணம் 13 பேர் வேதாந்தாவிற்காக சுட்டு கொள்ள பட்டார்களே அதை டிவி யில் பார்த்து தான் தெருந்து கொண்டேன் என்று சொன்ன இவர் பேச்சு தமாஷ் தான்