வாசகர்கள் கருத்துகள் ( 31 )
பிரச்னை னு வந்துருச்சுதானே?
ஸ்டாலின் உண்மையை ஒப்புக்கொள்ளலாம். ராஜிவ் கொலைவழக்கில் தண்டனை பெற்ற பயங்கரவாதியை அழைத்து சந்தித்து விருந்து வைத்ததை விட பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பாரத முதலீட்டாளரை சந்திப்பது எவ்வளவோ மேல். வெட்கப்பட ஒன்றுமில்லை. எல்லா காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கும் அதானி குழும முதலீடுகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன.
உங்கள் தலைவர் பிரதமர் மோடி அவர்கள் கூடத்தான் அதானியை பலதடவை சந்தித்து உள்ளார். அதனால் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஒப்புக் கொள்வாரா அண்ணாமலை?
மூஞ்சிகு நேர கேட்ட அதுக்கு பதில் சொல்லு venugopal.....
Scientific corruption
சபரீசன் அதானியைச் சந்தித்ததாகச் சொல்கிறார் அண்ணாமலை .... சபரீசன் மின்வாரிய அதிகாரி இல்லை ..... மின்துறை அமைச்சருமல்லர் .... சந்தித்தது உண்மையென்றால் அவர் எப்படி மின்வாரியத்தின் சார்பாக அதானியைச் சந்திக்கலாம் ???? அது அதிகார துஷ்பிரயோகம் என்னும் குற்றச்சாட்டின்கீழ் வரும் ....சிபிஐ உங்கள் வசம் உள்ளது ..... அமலாக்கத்துறை உங்கள் வசமுள்ளது ..... சந்தித்ததற்கான ஆதாரமும் உங்கள் வசமுள்ளது என்றால் இதை வைத்தே வழக்குப்பதிவு செய்யலாமே ???? முதல்வரோ, அவரது அமைச்சர்களோ எந்த அளவுக்குப் பொய் சொல்கிறார் / பொய் சொல்கிறார்கள் என்பதை வைத்து ஏன் ரெஸ்பாண்ட் பண்ணுகிறீர்கள் ????
உங்களுக்கு அரசாங்க விதிகள் தெரியுமா ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசு பணி செய்யும்போல் அவர்கள் குடும்பதில் உள்ள அனைவருமே அரசாங்க பணியில் இணைப்பிலுஅன்சர்ஸ் கழக இருப்பார் அதனால் அவர்கள் யாவருமே அந்த விதிகளின் படி ஒரு முதலமைச்சரின் உறவினர் என்ற அதிகாரங்களை பயன்படுத்தி அரசாங்க வேலைகளை செய்ய முடியும் சபரீசன் என்ன தொழில் அதிபரான அடானியேய் சந்திக்க ஏன் டுமீல் நாட்டு மக்கள் முட்டாள்களாகேவே இருக்கிறீர்கள்
நண்பர் அன்வர் எழுதிய கருத்து அவருக்கே புரிந்திருக்குமா என்பது தான் நமது சந்தேகம்.. அரசு விதிமுறைகள் பற்றி அறிந்ததிருப்பதால் தான் இப்படி எழுதியிருக்கிறேன் ....
சட்டசபையில் கூற முடியுமா. அப்படி கூறுங்கள், நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம் என்கிறார் அண்ணாமலை .......... நானோ, எனது அமைச்சரில் யாராவதோ , அமைச்சர்களின் கீழுள்ள அதிகாரிகளோ யாருமே அதனியையோ, அவரது நிறுவனத்தின் அதிகாரிகளில் யாரையுமே எங்குமே சந்திக்கவில்லை என்று சட்டசபையில் முதல்வர் சொல்லவேண்டும் .... சட்டசபையில் சொல்வது அவைக்குறிப்பில் இடம்பெறும் ..... அவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏ க்களும் சாட்சிகளாக இருப்பதால் சபாநாயகர் நினைத்தால் கூட அவைக்குறிப்பில் இருந்து தன்னிச்சையாக நீக்க முடியாது ..... சட்டசபையில் சொன்னதற்கு அதுவே ஆதாரமாகும் ..... வேறு இடத்தில் சொல்லிவிட்டு, பிற்பாடு சொல்லவில்லை என்று மறுக்க முடியும் ....
பார்லிமென்ட் வளாகத்தில் அடானிக்கு எதிரான போராட்டத்தில் கழகம் பங்கேற்றது. நிஜமாகவே அதானி எதிர்ப்பு என்றால் பரந்தூர் விமான நிலைய திட்டத்திலிருந்து அதானி குழுமத்தை வெளியேற்றுவார்களா???
மோடி மஸ்தான் கீரிப்பிள்ளை பாம்பு சண்டையை நடக்கவே விடமாட்டான். அப்படி இவர் ஆதாரம் வெளியிடவே மாட்டார் , PUSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS லைப் TIME.
மறுபடியுமா???
கட்டிங் கமிஷன் அடிச்சி மருமகனும் நல்லா இருக்கணும்னு தானே ஓங்கோல் மஹாராசாவும் விரும்புவார்
அது சந்தித்தாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல. அவரிடம் லஞ்சம் பெறப்பட்டதா என்பதே கேள்வி. அது பற்றி அண்ணாமலை ஏன் வாய் திறக்கவில்லை?
மொதல்ல சந்திக்கவே இல்லைன்னு சாதிக்கிறது இப்போது குட்டு வெளிப்பட்டவுடன் சந்திச்சது பிரச்சினையில்லை லஞ்சம் பெறப்பட்டதா அப்படின்னு கேட்கிறது அதுக்கும் ஆதாரம் கொடுத்தா அது லஞ்சப் பணமே அல்ல கைமாத்தா வாங்குனதுன்னு சொல்லுவீங்களா... நீங்க உருட்டுற உருட்டுல புதுக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சு....
முட்டாள்தனமான வாதம் ......