வாசகர்கள் கருத்துகள் ( 24 )
முருகா.... திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா......அது.....
தமிழக அரசு தனது மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ள மலை, திரி, எண்ணெய் எங்கும் போய்விடாது என்பது சரியான வார்த்தைகள் அல்ல. இந்துக்கள் மனம் புண்படும் படியாக இவ்வார்த்தைகள் மேல் முறையீட்டு மனுவில் இடம் பெற்றுள்ளன.
கபில் சிபல் இல்லையா
அடுத்து தமிழக முதல்வர் ஆஜராக வேண்டும், பொறுப்பற்ற அதிகாரிகளை நியமித்ததற்கு.
பிடி இதற்கும் ஒரு அப்பீல்,, தடை.
யாரும் வரப்போவதில்லை . அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் . மீண்டும் அடிவாங்கி வரும் . ஆட்சியர் கண்காணிப்பாளர் பதவிகளின் நம்பக தன்மை காணாமல் போய்விட்டது . ஆளும் கட்சிக்கு ஜால்றா அடிப்பது வாடிக்கையாகி விட்டது
இவர் துணிவு பாராட்ட தக்கது. இவர் போன்றோர் நிறைய வர வேண்டும்.
அமைச்சரை முதல்ல பதவி நீக்கம்
ஐயா அப்படியே விஜய் அவர்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துங்கோங்க .
இந்த வழக்கு செல்லும் திசையைப் பார்த்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி, மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் போல் தெரிகிறது. அவ்வாறு நிகழ்ந்தால், அது தி.மு.க அரசுக்கு மிகப் பெரிய இழுக்கை ஏற்படுத்தும். ஒரு பக்கம் தி.மு.க அரசின் அழுத்தம், மற்றொரு புறம் நீதிமன்றத்தின் அழுத்தம். பாவம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள, அப்பாவி உயர் அதிகாரிகள் என்ன செய்வார்கள் ? அவர்களில், பலரும் இந்துமத நம்பிக்கை உடையவர்கள் தானே முருகப் பெருமானுக்கு எதிரானவர்களாக இருக்க வாய்ப்பில்லை வருடத்திற்கு ஒருமுறை கார்த்திகை தீப திருநாள் திதி வருகிறது. தீபத் தூணில் மட்டுமல்லாது, கோவிலை சுற்றி கூட ஏற்றட்டும். ஒருநாள் தீபம் ஏற்றுவதில், தி.மு.க அரசுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினால், அது ஏற்புடையதல்ல தி.மு.க அரசு சற்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இனிமேலாவது ஆட்சியாளர்கள் திருந்துவார்களா ? இல்லை என்றால், உயர்நீதிமன்றம் சாட்டை அடி தீர்ப்பு வழங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்