வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கோடி கோடியாய் கொள்ளை அடித்தவர்கள், காவலர்கள் புடை சூழ பாதுகாப்புடன் ஆடம்பரமாக வலம் வருகிறார்கள். ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாத ஒரு அப்பாவி கோவில் காவலர், நகையை திருடினார் என்று கூறி, காவலர்களால் அணு அணுவாக சித்தரவதை செய்து, அடித்து கொல்லப்பட்டு இருப்பது ஆழ்ந்த துயரம் அளிக்கிறது. அரசு தண்டனையில் இருந்து இவர்கள் ஒருவேளை தப்பித்தாலும், தெய்வ தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது.
திருடனை கண்டுபிடிக்காமலே ஒரு அப்பாவிய கொன்னுட்டிங்களே காளி உங்களை சும்மாவிடாது ..கோர்ட் உங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கவேண்டும், வேலை பென்ஷன் எல்லாம் உடனே நிறுத்த வேண்டும்
முக்கியமாக தலைமை செயலகத்திலிருந்து உத்தரவு போட்ட அந்த சார் யார் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தி அந்த சாரையும்...
Dear judges of supreme court. Have these things in your mind when this case will brought before you in the days to come by the demons party that rules TN.
திருட்டு குற்றசாட்டிற்கே இப்படியான விசாரணை நடந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது? பொதுவாக முதல் தடவையாக திருட்டில் ஈடுபவர்களை அதற்கான காரணம் அறிந்து தேவைக்கு திருடப்பட்டிருந்தால் அடியை கொடுத்து மன்னித்து அவரின் எதிர்கால வாழ்க்கையை கருதி வழக்கு போடாமல் விட்டு விடுவார்கள். கொலைவழக்கில் கூட இவ்வளவு கடுமை இருக்காது. நிச்சயமாக இது திருட்டாக இருக்காது. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவரை போலீசார் திருட்டு வழக்கிற்கு அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் அழைத்துச் சென்றிருக்க முடியுமா? அந்த நிறுவனம் நன்னடத்தை சான்றிதழ் வாங்கிய பிறகுதான் வேலைக்கு அமர்த்தியிருப்பார்கள். தனது ஊழியரை காக்க வேண்டிய நிறுவனம் என்ன நடவடிக்கை எடுத்தது? போதிய சாட்சியங்கள் இல்லாத போது எப்படி விசாரணை தீவிரமாக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்க்கே இது பற்றி தெரியவில்லை என்பதுதான். அப்போது தனிப்படை யார் கட்டுப்பாட்டிலும் இயங்க கூடியதாக இருந்திருக்கிறதா? உயரதிகாரிகளின் வாய் உத்தரவிற்க்கே செயல்பட்டுவந்ததுதான் தனிப்படையா? அல்லது தனிப்படையை பயன்படுத்தி அரசுக்கு எதிரான சதிசெயலா ?
Ajit look very healthy and strong......if he was beten to death , then the force used must have been severe,,,,what a tragedy .... Police is supposed to be our friends and treat every body with diginity... it d fear about police in the mind of common man .....very unfortunate ... Police became a scape goat and real culorits is still at large ......
அடித்த காவலர்கள் பணி இடை நீக்கம் அடிக்க உத்தரவு போட்ட உயர் அதிகாரிகளை என்ன செய்ய போறீங்க ?
மடப்புரம் காளி உண்மையாக அங்கே இருந்தால் இந்த கொடுமையை செய்தவர்களையும் இதற்க்கு காரணமாக இருந்தவர்களையும் இயர்கையால் விரைவில் தண்டிக்க படவேண்டும்.
Hang all the police men involved in beating. They not only fit to be a police man but also not eligible to live with fellow human beings.
ப்ளாக் லைப் மேட்டர் க்கு மட்டும் ஒத்த கால் முட்டி போட்ட லிபரல் நக்ஸ் கும்பல், தமிழ் சினிமா திமுக போராளி ஜால்ராக்கள் எல்லாம் எங்கே..??