வாசகர்கள் கருத்துகள் ( 21 )
முகாந்திரம் இ௫க்கும் போது கைது கூடாது-புாியவில்லை
திராவிட பொறுக்கிகளின் கொடுங்கோல் ஆட்சி சர்வாதிகாரம்... இலங்கை போலெ இவர்களையும் மூட்டை முடிச்சோடு வெளியே அனுப்புவது எப்போது?
கருத்து சுதந்திரம் நம் தேசத்தில் வரையறையைத் தாண்டிக்கொண்டிருக்கிறது.
அலர் கைது ஆனதும்,அவர் ஜாமினில் வந்தற்கும் கர்மா தான் காரணம்
பேக்குத்தனமான நீதி.கைது செய்ய முகாந்திரம் உள்ளது,கைது தவறு, என்ன இது பேச்சு சுதந்திரம் திமுகவுக்கு மட்டும்தானா
நேரில் ஆஜராக நோட்டீஸ் அளித்த போலீசார், அவகாசம் அளிக்காமல் கைது செய்தது ஏன்?
25 கோடி அப்பு
பிரியாணியில் துப்பி குடுக்கலாம் ....
கலவர நெருப்புமூட்டி குளிர்காய நினைப்பது அயோக்கியத்தனம்
யாரு - அந்த ஜாதி வெறியர்களை சொல்றியா
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை தெரியுமா?
கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பற்றி இடது சாரிகள் இப்போதேல்லாம் வாயை திறப்பதில்லை...