வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சென்னை முதல் இடத்தில் இருந்திருக்கும். ஆனால் தற்கொலை பண்ணப் போறவனுங்களை ஒரு கூட்டம் கண்டுபிடிச்சு கொலை பண்ணிடுறானுங்க. அதுனால தற்கொலை எண்ணிக்கை குறைஞ்சு போயிடுது. நம்ம சாராய யாவாரி இந்த விஷயத்தில முதன்மை மாநிலம் ன்னு அள்ளி வுட் முடியாது.
மாடல் ஆட்சியில் மக்கள் அளவுக்கதிகமான சந்தோஷத்தில் இருப்பதால் திக்கு முக்காடிப் போய் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தங்கள் உயிரை தாங்களே போக்கிக் கொள்ளுகின்றனர். அளவுக்கதிகமான துக்கத்தை போல அளவுக்கதிகமான மகிழ்ச்சியும் ஆபத்து.
மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நாளை நமதே 234 லும் நமதே
இங்கு ஆய்வு செய்வோர் என்ற பெயரில் பலர் பக்கத்து சேட்டன் மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளனர், உள்நோயாளி பிரிவில் அதிகம் இருப்பது மலையாளிகளும் பெங்காளிகளும் தான் என்று உங்களால் தைரியமாக எழுத முடியுமா ?
வெகுவிரைவில் அப்பா சென்னையை முதலிடத்துக்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்.
பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் – யோகா, பிராணாயாமம், சூர்யநமஸ்காரம், த்யானம் இயற்கை விவசாயம் தமிழர்களின் சித்த மற்றும் இயற்கை வைத்தியம் போன்ற பயிற்சிகளை - கட்டாயப்பாடம் ஆக்கினால் மாணவ மாணவிகள் உடல் நலம் + மனநலத்துடன் இருந்து வேலைக்கு செல்வார்கள். தற்கொலையை பற்றி எண்ணமே வராது.
கேஜிரிவாளின் துடப்பத்துக்கும், திராவிடத்துக்கும், ஸ்கேம்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
சென்னையில் அதிக தற்கொலை செய்ய காரணம் ஆளும்தரப்பினரின் ஸ்டாலினின் புகழ்ச்சியே காரணமாக இருக்க கூடும். அதிலும் முதல்வரின் பேச்சை நேரடியாக கேட்பவர்கள் அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வார்களோ? அதிக குடியால் கூட இருக்கலாம். பல குடும்பங்களை சீரழித்து தானே அரசாங்கத்திற்கே வருமானம் வருவதால் குடியால் தற்கொலைகள் தாராளமாக இருக்கலாம். கனிமொழியிடம் சொல்லி வையுங்கள். உடனே டாஸ்மாக்கை மூடும்படி போராடுவார்.