வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அட என்னங்க நீங்க வேற. அவரு பிராமணர்களை கண்டாலே பின்னங்கால்கள் பிடரில படர மாதிரி ஓட்றாரு. அவருகிட்ட பிராமணர்களின் பிரச்னையை சொன்னா என்னத்த கிழிக்க போறாரு.
பிராமண சமூகம் அமைதியான சமூகம் ஜாதி சண்டை, கலவரத்தில் ஈடுபட்டதில்லை.
உங்கள் முதல்வரே பிராமிணர்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் குறித்து மிகவும் மட்டமாக இழிவாக பேசிய மனிதன்தான். அந்த மனிதனிடம் சென்று பேசி பிரச்சினையை தீர்க்கவேண்டுமா? நல்ல கேலிக்கூத்து.. ....
அர்ஜுன் சம்பத் முதலில் அவர்கள் வீட்டுக்கு போய் வாசலில் அமர்ந்து ஒரு சொம்பு தண்ணீர் வாங்கி குடிக்கட்டும் அப்புறம் பேசட்டும் அவர்களோட சமத்துவத்தை பற்றி
கசாப்பு கடையில் ஆட்டுக்கு எப்படி வரவேற்பு அளிக்கப்படும்.
தமிழகத்தில் யாரையாவது தலைவர் என்று அழைக்க வேண்டும் என்றால் அதற்கு முழுத் தகுதியையும் பெற்ற ஒரே ஒருவர் நம் தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் ஐயா அவர்கள் மட்டுமே.
இட ஒதுக்கீடு பிரிவில் பெயர் இல்லாத முற்பட்ட சமூகம் என்று திராவிடர் பெயரிட்ட அத்தனை சமூகமும் இணைந்து தங்களுக்கு உள்ள பிரச்னை, அதற்கு உரிய தீர்வு பற்றி முடிவு செய்து தமிழக அதிகாரம் வர்க்கத்தை அணுகுவது நல்லது. தமிழ் கலாச்சாரம் பின்பற்றி ஒருவனுக்கு ஒருத்தி, மதம் மாறாமல், மறுமணம் புரியாமல் ஒழுங்குடன் வாழும் சில குறிப்பிட்ட பிற்பட்ட சாதி வாக்கு குறைவினால் ஒடுக்கப்பட்டு விட்டது. இவர்கள் முற்பட்ட பிரிவில் சேர்க்க வேண்டும். எண்ணிக்கை அதிகரித்து,. இதன் எண்ணிக்கையில் பொது பிரிவில் மொத்த ஒதுக்கீடு அல்லது உள் ஒதுக்கீடு கோர வேண்டும். ஒன்று பட்டு, ஏற்கும் கட்சிக்கு வாக்கு போட தீர்மானிக்க வேண்டும். திமுக உட்பட அனைத்து கட்சியும் தானே அழைத்து பேசும்.
தமிழர்கள் தங்களுக்காக உழைப்பவர்களை ...என்றுமே நன்றியுடன் நினைப்பவர்கள் .... உதாரணம் .... மஹாகவி பாரதியார், தமிழ் தாத்தா உவேசா ... பரிதிமார்கலைஞர் சூரியநாராயண சாஸ்திரியார் .... போன்றவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு .... இது போல பத்திரிகை, கல்வி, நீதி துறை, என பங்களித்த பிராமணர்களை இன்னும் அந்த துறையில் உள்ளவர்கள் கொண்டாடுகிறார்கள் .... மாண்புமிகு அம்மா அவர்களை இன்னும் சிங்கநிகர் தலைவி என்று தான் அதிமுகவினர் கூறுகிறார்கள் ... எம்.எஸ்.வி, எஸ்.பி.பி யை பற்றி குறிப்பிடாத நாளில்லை... இவர்கள் யாரையும் பிராமணராக பார்க்கவில்லை .... தயவுசெய்து தமிழா ...இல்லை வடமொழியா என்றால் ...தமிழுக்காக நில்லுங்கள் .... தமிழர்கள் உங்கள் பின்னால் நிற்பார்கள் ...
இதை மற்றவர்களுக்கு முதலில் புரியவைத்தால் பிரச்சினையே இருக்காது. இப்பொழுது என்ன நடக்கிறது.. பிரச்சினையை அமைதியாக செல்பவர்களுக்கு ஏற்படுத்தி விட்டு, பிறகு தவறு செய்பவர்களை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம்.
ப்ராமணர் சமுதாயம் வாழ்கவே. ப்ராமணர் ஒற்றுமை ஓங்குகவே
நல்ல தமிழர்கள் ஒற்றைமை மற்றும் அமைதியைதான் விரும்புவார்கள். இந்த திராவிடியாக்கள்தான் (கழகங்கள்) பிரிவினையை தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள்.
மேலும் செய்திகள்
நரிக்குடியில் 300 ஆண்டு பழமையான வாமனக்கல்
09-Mar-2025