உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

லண்டன்: லண்டன் பல்கலையில் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், இன்று லண்டனில் உள்ள பல்கலையில் பயின்று வரும் இந்திய மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்; லண்டனில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் லண்டன் பல்கலை பட்டதாரிகளுடன் சிறப்பான கலந்துரையாடலை நடத்தினேன். திராவிட மாடல், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் பங்கு குறித்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.பின்னர், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். திருக்குறளின் அழியாத வார்த்தைகள் மூலம் தமிழ் கலாசாரத்தின் காலத்தால் அழிக்கப்பட முடியாத புகழை கவுரவித்தேன்.இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் கண்காட்சியில் கலந்து கொண்டேன். நமது ஜனநாயக மரபு மற்றும் இன்றைய பொருத்தத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது, எனக் குறிப்பிட்டுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Nellai Baskar
செப் 07, 2025 07:39

நேரடி ஒளிபரப்பு செய்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறியதை பார்க்கலாம்.


Vijayakumar
செப் 07, 2025 06:14

ஏன் shoe கழட்ட கூடாதா


N S
செப் 07, 2025 04:24

அப்பாவுடன் மாணவர்கள் என்ன பேசி இருக்க முடியும்? ஆங்கிலத்திலா, தமிழிலா, தெலுங்கிலா? பூனை மேல் மதில் கதை சொல்லியிருப்பார் போலும்? யாருக்கும் எதுவும் புரிந்திருக்காது. நன்று, நன்று. ......


xyzabc
செப் 07, 2025 03:02

என்ன பெரிய பீத்தல். எல்லா நாட்டிலும் இந்திய மாணவர்கள் இருக்கின்றனர். ஒரு போட்டோ ஷூட்டிற்கு தயங்க மாட்டார்கள். Its just an entertainment.


M Ramachandran
செப் 07, 2025 01:05

தமிழ்நாட்டின் போராத காலம். அப்பா கலாம் என்ற வார்தைக்கு திருடன் என்று விளக்கம் அளித்தான். அதை கண்டுகொள்ளாமல் ஒட்டு போடும் அந்த கும்பலுக்கெ ஒரு கூட்டம். இந்த ஆள் திருட்டு தொழில் செய்பவனுக்கு நெருங்கிய தொடர்புள்ளதால் பட்டம் கொடுத்து கௌரவிப்பார். நம் போராத காலம். அண்ணா யூனிவர்சிட்டி விவரம் இது வரை ஒரு முடிவிற்கு வரவில்லை, இது போல் நெதைய்க்கும் நெஞ்சம் பதைய்ய பதைக்கும் செய்து ஊடகங்கலீல் வருது. அதைய பற்றியெல்லாம் கவலையில்லாமல் தான் ஊர் ஊராக சுத்தும் நம்ம ஆள். இதைய்ய வேடிக்கை பார்க்கும் நம் மக்கள்.


M Ramachandran
செப் 07, 2025 00:53

அங்கே போயும் உங்க விஷ விதைய்யை ஊன்ற ஆரம்பிசிட்டிங்களா?


Rajan A
செப் 06, 2025 22:52

இரண்டு அல்லது ஓர் திருக்குறள் ஒழுங்காக சொல்ல முடியுமா? துப்பார்க்குத் துப்பாய


Ramesh Sargam
செப் 07, 2025 11:43

சத்தியமாக அந்த ஒரு குரலை மட்டும் ஸ்டாலின் அவர்கள் புத்தகத்தை பார்த்தும் சரியாக படிக்க வாய்ப்பில்லை. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.


Chandru
செப் 06, 2025 21:23

Get out Stalin


அன்பு
செப் 06, 2025 22:14

திருக்குறளில் ஒரே ஒரு திருக்குறள். அதுவும் அந்த "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதற்கு மேலே தெரியாது. இதை வைச்சு வண்டி ஒட்டுற திராவிட மாடல். இந்த நிலையில் திருவள்ளுவருக்கு மரியாதையா?


Venkatesh
செப் 06, 2025 21:11

இந்த மாடல் கேடு கெட்ட மாடல் என்று நினைத்தால் மானங்கெட்ட மாடலாக இருக்கு, சரி வெக்கங்கெட்ட மாடலா இருக்கு.. அப்புறம் கூச்சமே இல்லாத மாடலா இருக்கு....


என்றும் இந்தியன்
செப் 06, 2025 20:06

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யையே சொல்லிக்கொண்டிருக்கும் திருட்டு திராவிட மடியில் அறிவிலி அரசின் சாதனையே சாதனை பொய்யில். என்னவோ oxford யூனிவர்சிட்டியில் சொரியான் போட்டோவை திறந்தார்களாம் அப்படி இப்படி என்று சொல்லி????ஆனால் நடந்தது???210 இங்கிலாந்து பவுண்ட் ஒரு நாளைக்கு வாடகை கொடுத்தால் அந்த oxford யூனிவர்சிட்டி ஹால் யாருக்கு வேண்டுமானாலும் உங்களுக்கே கூட கொடுப்பார்களாம்???திருமணம் கூட செய்யலாம் அதாவது அது ஒரு கல்யாண மண்டபம் வாடகை மாதிரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை