வாசகர்கள் கருத்துகள் ( 50 )
முதலீடுகளை ஈர்க்கவா அல்லது இங்கே சுருட்டியதை அங்கே சேர்க்கவா? அல்லது ?
இரண்டு விசயமாக போறாரு
அடித்த இடியாப்ப போஸ்ட் ரெடி ஆகும் அவளவுதான். இதுவரை கொண்டுவந்த முதலீடுகள் திக்கு மூக்கு ஆடுகிறது
இந்தியாவில் - மாநில முதல்வர்கள் / அமைச்சர்கள் / மக்கள் பிரதிநிதிகள் - மக்களின் வரிப்பணத்தில் - அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று விட்டு வந்தால் - அதற்கான செலவு, அந்த அந்த நாடுகளில் - எங்கே எங்கே சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், எந்த விஷயத்திற்காக சந்தித்தார்கள், மாநிலத்திற்கு / அரசுக்கு / மக்களுக்கு - அதனால் என்ன நன்மை பிரயோஜனம் , முதலீடுகளை ஈர்க்க என்றால், சென்று வந்த ஒரு வருடத்திற்குள் அந்த பயணத்தின் மூலம் மாநிலத்திற்கு வந்த முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் எவ்வளவு ? இதை அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அதை மத்திய அரசோ அல்லது ஆளுநரோ அல்லது ஜனாதிபதியே உறுதிப்படுத்த வேண்டும். இதை எதுவும் வெளியே சொல்லமுடியாது என்றாலோ அல்லது அப்படி எதுவும் முதலீடுகள் / வேலை வாய்ப்புகள் வரவில்லை என்று அதிகாரபூர்வமாக தெரிந்தாலோ , இந்த வெளிநாட்டு செலவுகளை தனிப்பட்ட நபர்களின் / கட்சிகளின் செலவாக கருதி அதை அவர்களிடம் வசூலிக்கவேண்டும். இதற்க்கு முதலில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து அதை ஜனாதிபதி அமல் செய்யவேண்டும்.. ஒரு தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்கள் / அதிகாரிகள் அவர்கள் வேலை செய்யும் கம்பெனிக்கு ஆதாரகங்களுடன் ஒரு ரிப்போர்ட் சப்மிட் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வேலை காலி. அதுபோலத்தான் மக்களின் வரிப்பணத்தில் செலவு செய்வதிற்கும் ஒரு accountability இருக்க வேண்டும்..
மாநிலத்தை முன்னேற்ற முதலீட்டைக்கொண்டு வர்றேன் ன்னு சொன்னா நம்புறதுக்கு ஆளா இல்ல ????
வெட்டிகளின் தலைவன் துக்ளக் மன்னனால் .....
அங்கே உள்ள கல்லூரிகளில் ஆங்கிலத்தில்தான் உரை ஆற்ற வேண்டும். இவருக்கு தமிழே ததிங்கிணத்தோம் துண்டு சீட்டைப் பார்த்து படிக்கும்போது இதில் ஆங்கிலத்தில் துண்டு சீட்டைப் பார்த்து பேசுவது என்பது கனவிலும் நடக்காதது. குடும்பமே போகிறதா அல்லது அப்பாவும் மகனும் போகிறார்களா? இங்கேவந்து வெளிநாட்டிலுள்ள எந்த ஒரு முட்டாளும் முதலீடு செய்யமாட்டான். இவர்களுடைய பணத்தையே முதலீடாக கொண்டுவரலாம் அதற்குத்தான் இந்த பயணம்.
வெளிநாட்டில் ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலமா சொல்லமாட்டாங்க. பண்பாடு தெரியாதவங்க இந்தியாவில் தான் ஆங்கிலம் தெரியாவிட்டால் கேவலமாக பேசுவாங்க. என்னமோ வெள்ளக்கார துரைமாரின் வாரிசுபோல.
எப்படி பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனார் என்பது மிக ஆச்சரியம்
ஊழல் ஊழல் ஊழல் அதை தவிர வேறென்ன
இவருக்கு ஒழுங்காக பேசவே தெரியவில்லை. ஈர்க்கப்போகிறாராம் .
எங்க தலைவரு அப்படியே 007 போல இருக்கிறார்... சும்மா எப்படி இருக்காரு..
....மாதிரி இருக்கார்