வாசகர்கள் கருத்துகள் ( 76 )
மக்கள் அறிவில் சிறந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. உங்க குழப்பம் காரணம் கள்ள ஓட்டு சமாச்சாரம். இனி செல்லுபடியாகாது என்ற குழப்பம். அயலக மதவாதிகள் தீவிரவாத்திகள் இவர்கலிய்ய வைத்து அரசில் செய்ய முடியாது என்ற குழப்பம் 2026 தேர்தளுக்கு பின்பு உங்களுக்கு அரசியல் ஓய்வுகொடுத்து விடுவார்கள். நீங்க இது வரை குடுபத்துக்கா சட்டத்துக்கு புறம்பாக சேர்த்த பணத்துடன் தலைமறைவாகி செட்டில் ஆகி விடுவீர்கள்.
எந்த கேள்வியும் பதிலளிக்க முடியாதவை.
இந்த கேள்விகள், தேவைப்படும் பொழுது, அன்றே சொன்னேன் என கூறி மழுப்பலாம்.
ஆட்சி கவுந்து விக்கு டோப்பா பறக்க போகுது சீக்கிரம்
தட்சிணா மூர்த்தி கருணாநிதி என்று வட மொழியில் பெயர் வைப்பார். ஸ்டாலின் என்று வேற்று மொழியில் வைப்பார். ஸ்டாலின் அவரு பேரன் பேத்திகளுக்கும் வட மொழியில் பெயர் வைப்பார் தமிழ்நாட்டில் எப்போதோ வட மொழிகள் பெயர்கள் ஆரம்பித்து விட்டன. அதையெல்லாம் சீக்கிரம் மாற்றி விட முடியுமா? குருநாதர் ராமஸ்வாமின் பெயரே வட மொழி பெயர் தானே. தூய என்றாலே நல்ல தமிழ் என்று நினைக்கிறார்கள் பலர். தூய என்றாலும் வட மொழி தானாம். வடமொழி தமிழோடு இரண்டற கலந்த மொழி. திருக்குறளில் முதல் குரலிலேயே ஆதி பகவான் என்று தானே இருக்கிறது. வடமொழி ஷ் இல்லாமல் யார் பெயர் வைக்கிறார்கள் குடும்பகளில்? ரமேஷ் ராஜேஷ் ஐஸ்வர்யா இக்கிஷ் பிக்கிஷ் நிக்கிஷ். ...ஷ் இல் பல பெயர்கள் ஆரம்பித்து விட்டன.
மாநில திட்டங்களுக்கு கருணாநிதி பெயரும், ஈவேரா பெயரும் வைப்பது ஏன் என்ற கோடிக்கணக்கான தமிழர்கள் கேள்விக்கு பதில் கிடைக்குமா முதல்வரே??? இஸ்லாமிய மற்றும் கிறித்துவ பண்டிகைகளுக்கு முந்தி போய் வாழ்த்து சொல்லி , பல நலத்திட்ங்களையும் அவர்களுக்கு மக்களின் வரி பணத்தை வாரி வழங்கும் நீங்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல், ஆனால் ஹிந்து கோயில் சொத்துகளை, மாநில அரசு செலவினங்களுக்கு பயன்படுத்து எப்படி நியாயம் ஆகும் என்பதற்கு பதில் உண்டா தமிழக முதல்வரே??? நீங்கள் எல்லாருக்குமான முதல்வரா ??? இல்லை சிறுபான்மையினருக்கு மட்டுமே முதல்வரா என்பதை தெளிவு படுத்துங்கள்.
கருணாநிதி என்ற பெயரே வடமொழி பெயர். கருண் என்றால் தமிழ் மொழியில் இரக்கம். நிதி என்றால் தமிழில் செல்வம். நிதி என்பதும் வட மொழி வார்த்தை தான்.
திருட்டு கடை அல்வா வேண்டாங்க.உங்க தெலுங்கு பிரதேசத்திற்கு நடைய கட்டுங்க. திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி தான் கேட்க தெரியும். அதுவும் யாரோ எழுதி கொடுத்த பிட்.
நாற்றமெடுத்த ஆட்சியே காற்றில் போகப்பொது இதிலே கேள்விகள் ஒன்றுதான் குறைச்சல் இன்றோ நாளையோ என்று இருக்கும்போது ஆட்சியின் அந்தி காலத்தில் அஸ்தமிக்கும்போது தேவையா இது
திமுக ஸ்டாலின் தானே ஆட்சியில இருக்கறோம்னு தெரியாம மத்திய அரசிடம் கேள்வி கேட்பது நகைச்சுவையாக இருக்கிறது. அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்கு மண்டபத்துல பதில் கேட்டு வாசிச்சு காட்டுங்க நைனா.
சிப்பு வருது சிப்பு