வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதல்வர் பதவியை SC ஒருவருக்கு விட்டுக் கொடுத்து சமூகநீதியை நிலைநாட்டவும்.
எழுதிக்கொடுத்தவனுக்கும் ஆன்ஜியோவா?
ஒரே ஒரு தபா மருக்கா திருப்பி சொல்லு ... எதாவது புரியுதான்னு உன் தங்கச்சிகிட்ட கேப்போம்
எழுதி தருவது யார், கமலஹாசனுக்கு எழுதிக்கொடுப்பதை தவறுதலாக முதலமைச்சருக்கு கொடுத்துவிட்டனரா ? எதை கண்கள் என்கிறார் நாம் உழைக்காவிட்டால் அனைத்தும் சாத்தியமே ,
தயவுசெய்து யாரும் இந்த பித்துக்குளி அறிவிக்கும் அறிக்கைகளுக்கு கருத்து தெரிவிக்காதீர்கள்..... இவர் தன் கையாலாகாத ஆட்சியில் ஏற்பட்ட அநியாயங்களை மக்கள் மறக்க மடைமாற்றத்தான் இந்த அறிக்கைகள்..... நாம் நம் கவனத்தை இவர்கள் செய்யும் அநீதிகள், கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மட்டும் இருக்க வேண்டும்.....!!!