வாசகர்கள் கருத்துகள் ( 12 )
"தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்க உதவி செய்யும் போலீசார்".. இந்த மாதிரி காவலர்கள் இருப்பதனால்தான் நிறைய குற்றங்கள் ஏற்படுகின்றன. புதுப்புது குற்றவாளிகளும் உருவாக்கப்படுகின்றர். . இவர்கள் ரோந்து என்கிற பெயரில் பாலியல் தொல்லைகளும் நடக்கின்றன.
இதுவே சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா வாக இருந்திருந்தா இவங்க கதி??
அண்ணா பல்கலைக்கழக வளாகம், நடிகர்கள் கூட்டம் எல்லாமே கஞ்சாவிலிருந்து எல்லாம் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி தானாக்கும்.அய்யகோ
ஜாபர் சாதிக் விவகாரம் என்ன ஆச்சு மத்திய அரசும் வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியதே ,அரசியல் வியாபாரத்தில் அடிபட்டுப் போச்சா ... அன்பர் அமீர் மறுபடியும் பேச ஆரம்பித்துவிட்டார்.
It is not uncommon the criminals always try to take shelter under leading political parties . In fact, in Tamilnadu , every known criminals / crooks is affiliated to some political parties . They hide under that party umbrella and get protection .
பிரசாத் ஒரு அதிமுக விசுவாசி என்பதால் சென்னை நகர போலீஸ் மிக மிக தீவிரமாக விசாரணை செய்கிறது. செய்யட்டும். நல்லது. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் இதேபோன்று திமுக விசுவாசிகளை விசாரணை செய்யுமா?
மொத்தத்தில் எல்லா அரசியல் கட்சியிலும் போதை பொருட்களை ஊக்குவிக்கின்றன கும்பல் உள்ளது இதில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்
என்னதான் எழுதுங்க, இவனை விசாரிக்க போதை தடுப்பு பிரிவுக்கு அதிகாரம் இல்லை, போலிஸுக்கு அதிகாரம் இல்லை, அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என விடுவிக்க போகிறார்கள். எனவே ஓவர் பில்டப் வேண்டாம்
இந்த விவரம் எல்லாம் ஜாபர் சாதிக்கை பிடித்த அப்போவே தெரிந்திருக்கும்.. இவனுங்க அதில் அரசியல் செய்து ஊரை ஏமாத்திட்டானுங்க
திராவிட மாடல் திமுக ஸ்டாலின் விடியாத ஆட்சியில் காவல்துறை கண்கட்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு காது பொத்தப்பட்டு ஊமையாக்கப்பட்டு உள்ளது.
அறிவிலி பின்னர் எப்படி பிடித்தார்கள் இது கூட பிஜேபி கூட்டணி வேற
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களான தமிழக நம்பர் 1 குடும்பத்துக்கு நெருக்கமான ஆட்களை தொழிலதிபர்கள் என ஃபீலா விட்டு விசாரணைக்கு தடைசெய்திருக்கிறது உங்க கோபாலபுர எஜமான் குடும்பம்