வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அணைத்து அரசு பல்கலைக்கழங்களும் அழிக்கப்பட்டுக்கொண்டு உள்ளது ,தனியார் பல்கலைக்கழக மசோதா என்று வந்ததோ அன்றே அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுகின்றது , எல்லாம் திமுக பினாமிகள் ..சாதாரண மக்கள் தனியார் நிறுவனத்தில் படிக்க இயலாது அரசு பல்கலைக்கழங்களும் அழிக்க பட்டால் வேறு வழியின்றி ஏழைமக்கள் தாலியை அடமானம் வைத்து படிக்கவைப்பார்கள் ... அதுவே ஆசிரியர்களை கடந்த 10 வருடங்களாக நியமன செய்யவில்லை ..மெல்ல மெல்ல எல்லா அரசு பல்கலைக்கழங்கள் அழிந்துகொண்டு உள்ளது ..மக்கள் திமுகவை கொண்டுவந்து தங்களை தானே அழித்து கொண்டனர், ஏழை மக்களின் படிப்புகனவு இனி எட்டாக்கனவு ...இன்னும் பாத்து வருடத்தில் அனைத்து அரசு கல்விநிறுவனமும் தனியார் வசம் போவது உறுதி, மக்கள் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக இணைய தளத்தில் கட்டண விகிதத்தை பார்த்தால் உண்மை தெரியம் ... மக்களை எம்பெருமான் சிவபெருமான் காக்கட்டும் ...
அரசியல் செய்வதில் உள்ள கவனம், அரசாங்க நிர்வாக செயல்பாட்டில் இல்லை..... பாவப்பட்ட வேளாண் துறை
வேளாண் பல்கலையில் மட்டும்தானா ? ஏனிந்த ஓரவஞ்சனை?
திராவிட மாடல் படிப்பறிவில்லா கொள்ளையர்களால் நல்ல நிர்வாகம் என்பது கனவில் கூட முடியாது..
தகவல் தொடர்புமையம்னு பெயர் தான் இருக்கும் ஆட்கள் இருக்க மாட்டர் . பைசா பிரயோஜனம் இல்ல. இது பொலிவிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஒரு சாதரண குடியா வைன். ஏதேனும் தகவல் வேண்டி போனால். No யூஸ் பலமுறை சென்று . சும்மா திரும்பி. இருக்கிறேன் பேச ம மூடிவிடலாம்
திருட்டு திராவிடம் நுழையும் இடம் அனைத்தும் சீர்குலையும்.
வேளாண் பல்கலை கழக நிர்வாக குளறுபடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகத்திலும் இதே நிலைமை தான். இதற்கு முழு முதல் காரணம் அரசியல்வாதிகளின் தலையீடு தான்.
இதில் எத்துணை பெரு சரியாக வேலைசெய்கின்றனர் , அவர்களின் அலுவல் பணிநேர கணக்கெடுப்பு முறையாக நடந்துள்ளதா ? எத்துணை "Guest faculty" பணியில் உள்ளனர் என்பது போன்ற தரவுகள் விடுபட்டுள்ளன, அதனையும் நீங்க விசாரித்து எழுதியிருக்க வேண்டும் . தகுதியற்ற பணியாளர்களுக்கு பதவி உயர்வு என்பது சரிதானா ?
கல்வி துறை அதுவும் வேளாண்மை கல்வி துறை புறக்கணிக்க படுகிறது. ஆசிரியர் நியமனம் என்றால் ஊதியம் கொடுக்கவேண்டும். போதாக்குறைக்கு நிரந்தர ஊழல். ஆடம்பர செலவுக்கு பஞ்சமில்லை.
தமிழ் நாடே சீர் குலையும் போது பல்கலை கழகம் மட்டும் தப்பி விடுமா என்ன ? திமுக என்ற தீயசக்தி அகலும் போதுதான் வளமான தமிழகம் மீண்டும் உயிர் பெறும் .