வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பொதுவாகவே துப்பாக்கி கலாச்சாரம் மறுபடியும் தலை தூக்க ஆரம்பித்து விட்டது தமிழகத்தில்
முன்பெல்லாம் நான் பெல்ட், வாட்ச் அணிந்துக்கொண்டு விமான பயணம் மேற்கொள்வேன். அங்கு விமான நிலையத்தில் பெல்ட்டை remove பண்ணு, வாட்ச் remove பண்ணு என்று மிகவும் தொந்தரவு செய்வார்கள். அதன்பிறகு நான் பெல்ட், வாட்ச் எதையும் போட்டுக்கொள்வதில்லை.ஆனால் இவர்கள் எவ்வளவு தைரியமாக தோட்டாவை வைத்துக்கொண்டு விமான பயணம் மேற்கொள்கிறார்கள்.
நானும் அடிக்கடி விமான பயணம் செய்வதால் இப்போது எல்லாம் பெல்ட் ஷூ வாட்ச் அனைத்துமே checked in செய்துவிட்டு வெறும் செப்பலுடன்தான் செல்கிறேன்.
கைது செய்து அவனை 20 வருட கடுங்காவால் தண்டனை விதிக்கவேண்டும்... செய்யுமா நமது நீதியற்ற நீதி துறை
மேலும் செய்திகள்
ரூ.5 கோடி உயர் ரக கஞ்சா கேரள பயணியிடம் சிக்கியது
23-May-2025