வாசகர்கள் கருத்துகள் ( 41 )
நமது ஊர் வளரவேண்டும் என்ற நல்ல எண்ணம் வேண்டும் . வளர்ந்து விடக்கூடாது என்று நினைப்பவன் புத்தியை போல தான் நாட்டின் வளர்ச்சியும் இருக்கும்
இது மத்திய மாநில அரசுகள் இரண்டும் இணைந்து உருவாக்கிய பாலம். எவ்வளவு பணம் இருவரும் பகிர்ந்திருக்கிறார்கள் என்கிற தகவல் எங்கும் இல்லை. ஏன்?
வெகு நாளைக்குப் பின்னர் இந்த மண்ணின் மைந்தர் பெயர் நினைவு வந்ததற்கு பாராட்டுக்கள். சிறப்பான ஒன்றே. கோவை மனிதர்களே இதுவரையில், இவரைப் புறம் தள்ளியிருந்தார்களோ? இவரை நேரில் சந்தித்திருக்கிறேன் அறிவும், ஆராய்ச்சி மனப்பான்மையும் எளிமையும் ஆனால் கண்டிப்பும் கலந்த நல்ல மனிதர். அவரது பொருட்காட்சி சாலையில் அவரது கண்டுபிடிப்புக்கள் பல இருக்கிறது
நல்லா கட்டுணீங்களா? மூணு மாசம் தாங்குமா? நல்லவர் பேரு கெட்டுறப் போகுது.
சென்னையில் கட்டிய பழங்களில் 90% dmk ஆட்சி காலத்தில் கட்ட பட்டது . அதில் தான் அனைத்து மக்களாலும் தினமும் பயணித்து வருகிறார்கள் அப்பாவி
ஜாதிகளை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று ஸ்டாலின் பெருமிதம். அது சரி "ர்" விகுதி இல்லாமல் இருக்கிறதே. நாயுடுர் என்றல்லவா இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் இவர் " கோவையின்" ஒளிவிளக்கு. பெயர் வைத்தது சரி. கருணாநிதி பெயர் ஏன் வைக்க வில்லை
எடப்பாடி மீண்டும் வந்து இந்த பெயரை மாற்றி அமைக்க வேண்டும்.
சத்யராஜ் மகிழ்ச்சி. இதற்காக ஸ்டாலினுக்கு பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்ய ரகசிய தகவல்கள் வந்திருக்கும். எல்லாமே தேர்தல் விழா ஒட்டுக்குத்தான். பெரியாரின் பேரன்கள் சந்தோஷபடுவார்கள் சாதி பெயரில் சூட்டியதற்கு
தமிழர்கள்தான் சாதி பெயர போட கூடாது. தெலுங்கர் கன்னடர் சாதி பெயரை போட்டு கொள்ளலாம். இதுதாண்ட திராவிட மாடல்.
வடகோவை மேம்பாலத்தை காமாராஜருக்கும், அவினாசி ரோடு மேம்பாலத்தை திருவள்ளுவருக்கும், ஆத்துப்பாலத்துக்கு ஈ வே ரா பெயரை வைத்து திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு சிட்கோ போங்க!
இப்படி தான் தெலுங்கு பிராமணர் வீதியை தெலுங்கு வீதி ஆக்கி விட்டார்கள். கல்வி, மருத்துவம் இந்த இரண்டு துறையை கட்டுப்படுத்தினால் மேம்பாலம், மெட்ரோ, மோனோ, நான்கு வழி சாலை இது எதுவுமே தேவைப்படாது.