வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கோவை மாநகராட்சியில், புதிதாக மேயராக தேர்வு செய்யப்பட்டவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதோடு, தற்போதையை நிதிநிலையை சரி செய்ய ஒரு குழுவை அமைத்து மக்கள் வரிப்பணத்தை சிக்கனமாக செலவு செய்து சிறப்பாக பணியாற்றவும், பணிகளை சிறப்பாக செய்வதற்கு ஏற்றவாறு தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களை தேர்வுசெய்து, பணிகளை முடிக்கவும், செய்து முடித்த பணிகளுக்கு அதற்குண்டான தொகைகளை உடனடியாக பற்றுவாடா செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்.
உதவாநிதி அப்டியே கட்சிக்கு எத்தணை வருசம் உழைச்சு துணை முதல்வர் பதவிக்கு வர துடிக்கிறார். உன் கட்சி விவகாரம் பேசும் பொது எதுக்கு அண்ணாமலை பற்றி இழுக்கிற
எல்லாம் அவன் செயல்
இது எல்லா கட்சியிலும் நடப்பதுதானே... திரு அண்ணாமலை பிஜெபியில் எத்தனை வருடம் உழைத்தார் தலைவர் பதவி பெறுவதற்கு? பதவி கொடுப்பது தலைமையின் விருப்பம் எல்லா கட்சியிலும்.. அம்புட்டுதான்
இரும்புக்கரம் பாயாது கரும்புக்கட்டு வரும் காசேதான் கடவுளடா ரகசிய வாக்கெடுப்பு முறை பயன்படுத்தலாமே
மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லையே என்று அழுதார்களோ...இல்லை கௌரவம் இல்லாமல் போய்விட்டதே என்று அழுதார்களோ...
வாழ்த்துக்கள்.ஆனால் கோவை முழுவதும் சாலை பணிகளை சீர் செய்ய வேண்டும்.
உடனே கட்சியிலிருந்து விலகி போங்க
இரும்புக்கரம் பாயுமா?
இது காலம் காலமாக நடப்பதுதான் இன்று உரிமையை கேட்கிறோம், கட்சிக்காக உழைதுள்ளோம் 50 ஆண்டுகளாக புதியவர்களுக்கு பதவி தருகிறீர்கள் என்பவர்கள் அன்று உதயநிதிக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுக்கும்போது எதிர்த்து இருந்தால் நியாயம் அவருகொரு நியாயம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்க்கு எதிராக பேசுவது என்றால் என்ன நியாயம். கட்சிக்கு கட்டுப்பாட்டு ஆகணும்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago