வாசகர்கள் கருத்துகள் ( 68 )
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக தெய்வீக இசை கடிகாரம் கோவில்களில் நேர அளவு இல்லாமல் ஒலி பரப்படுகிறது இதற்கு யார் அனுமதி கொடுத்தது .....
Noise pollution is an offence as per Tamil Nadu public health Act 1939
மாவட்ட கலெக்டர் ஒருதலைப்பட்சமாக செயல்படமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் ?
We thank this High Court on war footing basis taken up this case and given Judgment. Same we request him take up with the concerned to clear all pending cases numbering more than a crore in India pending for a long time which includes Sand Granite quarry abd Sucide gang Raping Arsoning and looting cases with a time frame.
ஏற்கனவே அவர்களுக்கு நிறையவே வேலை இருக்கு. இதுல பஜனைக்கு அனுமதி வேற எக்ஸ்டரா.
நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா?
மொதல்ல கலெக்டர மக்கள் தேர்ந்தெடுத்து நியமிக்க சொல்லுங்க. அப்புறம் அவங்க அனுமதி வாங்கிக்கறோம். திமுக ஆட்சியில எல்லா ஊரிலும் கிரிப்டோ கலெக்டர்கள் தான்.
குடியிருப்பு பகுதிகளிலே தடை செய்யப்பட்ட கூம்பு ஓலைப்பெருக்கியிலே தொஷுகைக்கு வாங்கன்னு காலங்காத்தால நம்ம தூக்கத்தை கெடுக்கலாமா எஜமான்? அதே மாதிரி நடு ராத்திரியிலே ஜமம் பண்றேன்னு கூப்பாடு போடறாங்களே அது சரியா எஜமான்? ஒன்னு மட்டும் கரீட்டா தெரியுது ஹிந்துக்களன்ன ஏமாளிகள் நல்லா தலையிலே மொளகாய் அறைக்கலாம்
சரியா கேட்டீங்க , மும்பை கோர்ட்டில் தடை செய்ய சொன்னதால் அந்த மாநில அரசு எல்லா கூம்பு ஒலி பெருக்கிகளையும் ஒட்டுமொத்தமாக தடை செய்து விட்டனர்
அல்லேலூயா கோஷ்டி மட்டும் என்ன செய்தாலும் ஓகே. மற்ற மதத்தினர் வாய் பேசக்கூடாது. பேசினால் சிறை. தீமக்காவுக்கு ஓட்டுப்போடும் அடிமைகளுக்கு இது சமர்ப்பணம்.
குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில், பஜனை கோவில் தெருவில், ஐப்ப பூஜையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் ரோட்டையே அடைத்து, மைக் வைத்து கெண்டை மேளம் சத்தம் காதை கிழிக்கும் படியாக அடிக்கப்படுகிறது. அதற்கு இனி கலெக்டர் அனுமதி தர மாட்டார்என நினைக்கிறேன்.