வாசகர்கள் கருத்துகள் ( 53 )
உச்ச நீதிமன்றம் இவரை போன்றவர்களை சிறையில் தள்ளுங்கள் என்று சொன்னாலும் உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்பாரா?
சாலையில் படுத்து உறங்கும், படிப்பறிவே இல்லாதவன் கூட இந்த நாட்டின் பிரதமரை கூட கேள்வி கேட்பது உரிமை என்று சொல்லும் பகுத்தறிவாதிகள், நாட்டின் ஜனாதிபதி சில கேள்விகள் மூலம் தனக்குள்ள சந்தேகத்தைக்கூட கேட்க கூடாது என்கிறீர்களா?
தமிழகத்தின் தலை எழுத்து இந்த ஓங்கோல் கோஷ்டி.
எழுதிக் கொடுத்த துண்டு சீட்டைப் பார்த்துக்கூட பிழையின்றி படிக்க வக்கு லேது..இந்த லட்சணத்தில் இவரு கடிதம் வேறு எழுதுறாராமா? காமெடி பண்றதுக்கு ஒரு அளவு இல்லையா?..
இந்த திருட்டு கம்பெனி கார்பொரேட் கூட்டம் 500 கார்பொரேட் கம்பெனிகள் நடத்துதாம் ...ஆக்டோபஸ் போல அனைத்து துறைகளிலும் கொள்ளையடிக்கும் குடும்ப திருட்டு திராவிட கும்பல் ....
இந்த சுடலையை ஜனாதிபதியயே கேள்வி கேட்கும் அளவுக்கு சக்தி இருப்பதாக நம்பவைத்து கனவுலகத்தில் வாழவைக்கும் டிஆர்பி ராஜா போன்றவர்கள் ஓடி ஒளியவேண்டிய காலம் சீக்கிரமாக வரும். எதுவும் தெரியாது ஆனால் பல்கலை வேந்தர்னு பட்டம் வேற. திமுக அரசு டிஸ்மிஸ் ஆகவேண்டும்.
பாகிஸ்தானிலிருந்து பலூசிஸ்தான், சிந், ஜில்ஜில் பல்டிஸ்டான் ஆகியவற்றை பிரித்துவிட்டு, தமிழ்நாட்டை பாகிஸ்தானுடன் இணைக்கவேண்டும்: தளபதி கோரிக்கை.
இவருக்கு ஏதாவது நேரிட்டால் அரசியல் அமைப்பு நினைவுக்கு வருகிறது! கொசுக்கடி சனாதனம் ஒழிப்பு பற்றி பேசும் போது வரவில்லை ? ஜனாதிபதி தேர்வில் அவருக்கு எதிராக ஓட்டு போட்டது நினைவு இருக்கிறதா?
என்ன!! உச்ச நீதிமன்றம் தமிழக அரசு வைக்கும் கோரிக்கைகளை கண் மூடிக்கிட்டு செயல்படுத்துமா ? அல்லது தமிழக அரசை கண்டிக்குமா? இவ்வளவு பணம் கொள்ளை போனது பற்றி கொஞ்சமும் விசாரிக்குமோ?
தமிழக மக்களின் சிந்தனையை திசைதிருப்ப இப்படி எதாவது சொல்லி தமிழக மக்களின் வரிப்பணத்தை தேவையில்லாமல் செலவு செய்து வெளிமாநில முதல்வர்களை வைத்து கண்துடைப்பு நாடகம் நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை விடியல் புகழ் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.