வாசகர்கள் கருத்துகள் ( 2 )
"விரைவில்" என ஒரு வருடத்திற்கு மேல் சொல்கிறார்கள், ஆனால் எப்போது தான் எனத் தெரியவில்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து ஓடும் வந்தே பாரத் ரயில்கள் அத்தனையும் இரட்டை ரயில் பாதைகளில் தான் ஓடுகின்றன. ஆனால், இவ்வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி —> காரைக்குடி —> மானாமதுரை —> இராமேஸ்வரம் பகுதி மட்டும் தான் ஒற்றை ரயில் பாதையாக இயங்கி வருகிறது. அதை இரட்டை ரயில் பாதையாக மாற்றும் வரை, சென்னை - இராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்பே இல்லை.
மதுரை ராமேஸ்வரம் இரட்டை அகலப்பாதை திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்