வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஜாக் டோ ஜியோ தலைவர்கள் இவர்களுக்கு பின்புலம் அந்த இயக்கங்களை தடைசெய்ய வேண்டும் லஞ்சம் வாங்கிய ஆட்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை நியமனம் செய்யவேண்டும் ஐந்தாண்டுகள் கழித்து நிரந்தரம் செய்தால் போதும்
முதலில் அரசு ஊழியர்கள் சங்கங்களை தடை செய்யவேண்டும். ஜாக்டோஜியோ போன்ற அமைப்புகள் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஆடுகிறார்கள்...
லஞ்சம் வாங்கி கைது செய்ததாக சமீப காலமாக அதிகமான செய்திகள் வெளி வருகின்றன. உண்மையில் அவை என்னவாக இருக்கும் என்றால் சரியான அளவில் அதிகாரியின் குத்தகை பணம் உரியவர்களிடம் போய் சேராமல் இருக்கலாம் அல்லது கைதாகும் அதிகாரி லஞ்சம் வாங்காத நல்லவராக இருக்கலாம் இதுதான் உண்மை.
நாட்டில் என்ன நடந்தது கொண்டு உள்ளது. பயங்கர வாத தாக்குதல் நாடு கோபத்தில் இருக்கும் போது இவர் கூலாக இலஞ்சம் வாங்கிக் கொண்டு உள்ளார். மற்றொருவரோ கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் கொடிகள் கட்டி ஜல்லிக்கட்டுக்கு பிரமாண்டமாக தயாராகிக் கொண்டு உள்ளார். விளங்கிடும் தமிழகம்.
என்றைக்கு இட ஒதுக்கீடு, cash for job செந்தில் பாலாஜி போல் கழக ஆட்சி. வந்ததோ அன்றே இந்த லஞ்ச புற்றுநோய் தமிழகத்தை தாக்க ஆரம்பித்தது. இன்று புரையோடி போய்விட்டது. காரணம் இந்த ஆய்வாளர் ஒன்று வேலைக்கு வருவதற்கு லஞ்சம். கொடுத்து இருப்பார் அல்லது விரும்பிய இடத்திற்கு மாற்றி வந்ததற்கு லஞ்சம் கொடுத்து இருப்பார் அல்லது அவருடைய உயர் அதிகாரிகள் கட்டாயப் படுத்தி இருப்பார்கள். பங்கு இல்லாமல் இருக்காது.
தாங்கள் இன்று தான் புதிதாக செய்தி வாசிக்கிறீர்களா ரகுநாதன் . என்று காமராஜர் காங்கிரஸ் ஆட்சி முடிந்து dmk வந்ததோ அன்றே லஞ்சம் என்பது தமிழ் நாட்டில் தொடங்கி கேன்சர் போல தமிழ் நாட்டில் அனைத்து துறைகளிலும் அரசு அலுவலர் முதல் அரசியல் வாதிகள் வரை நீக்கமற நிறைந்து விட்டது
correct
இவனை போன்றவனை தனியாக காஷ்மீர் பள்ளதாக்கு அனுப்பி வைக்க வேண்டும். திரும்ப வரவே கூடாது
கோட்டாவில் ஜொலித்த திராவிட கண்மணி.
தேன்கனிக்கோட்டை மின்சார அலுவலகம் லஞ்சதிற்கு பேர் போனது. பணம் இல்லாமல் ஒன்றும் நடக்காது. விவசாயிகள் மிகவும் வேதனை படுகிறார்கள்.
இப்படி லஞ்சம் வாங்குவதற்குப்பதில் பிச்சை எடுத்து பிழைக்கலாம்...வெட்கம் கெட்டவர்கள்.