வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவர் முதல்வரை சிம் சார் என்று எகத்தளமாக பேசி சவால் விடுகிறார் முதலில் இவருக்கு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுகிறார் அரசியல் பற்றி அறிய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கிறது கூட்டத்தை பார்த்த உடனே தான் என்கிற போதையால் பேசுகிறார் முதல்வரை சிம் சார் நாளை பிம் சார் என்று சொன்னாலும் சொல்வார்...இவர் ஆட்டம் அடங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. வாங்கிய காருக்கு வரி கட்டாமல் டேக்கா கொடுத்தவராச்சே.. முதலில் நீ திருந்து அப்புறம் கமிஷன் பற்றி பேசு.....
மிக மலிவான கமிஷன். இத போய் பெரிசா..
விஜய் அண்ணா , அப்படியே திருவாரூர் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு காலணா டிக்கெட் வாங்கிடுங்கண்ணா. 80 வருஷம் முன்னாடி ஒருத்தர் டிக்கெட் வாங்காம ரயில் ஏறி மெட்ராஸ் வந்துட்டாராம் அண்ணா.
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கணக்கா ஒரு அரசியல் கட்சி என பிரகடணப்படுத்தி கொண்டுள்ள தாங்கள் கதையடிப்பது சரியா? இது முறையா ? ஆதாரம் இல்லாமல் பொது மக்களை பயமுறுத்துவது ஒரு குற்ற செயல் இல்லையா ? நீங்க போற காருக்கு ஏற்ற ரோடு இருக்க வாய்ப்பு கம்மிதாங்க. உங்க காரு கதை எல்லோருக்கும் தெரியுமுங்க. இப்ப வீட்டுக்கு வீடு வாகனம் வைத்திருக்கிற விவசாயிகள் காலமாக மாற்றியிருக்கிறது தி மு க அரசு .எங்கள் மக்கள் பயணம் செய்வது சொகுசுக்காக இல்லைங்க. உழைப்பிற்காக .. . தி மு க அரசு மக்களின் உழைப்புக்கு உறுதுணையாக எப்போதும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல் ஆதாயம் பெற நினைப்பவர்கள் தான் தி மு க பெயரை சொல்லி சொல்லி ஆதாயம் அடைந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் தங்களை பார்க்கமுடிகிறது.
திருவாரூரில் 80 அடி ரோடுகள் எல்லாம் பார்ப்பது கடினம் தான். அதிக மழை பொழிவு உள்ள பகுதிகள். ரோடுகள் அரித்து சென்று விட்டது என்பார்கள். விரிந்து கொண்டு இருக்கும் சென்னை மட்டுமே ஆட்சியாளர் கண்களுக்கு தெரியும். அங்கேயே எல்லா செலவுகளும் செய்வார்கள். 4 வருடம் தூங்கி கொண்டு இருந்த எதிர்கட்சி தலைவர் கூட, தனது பரப்பும் உரையில் மட்டுமே, நாங்கள் அன்றே குறைகளை சொன்னோம், வெளிநடப்பு செய்தோம் என கூறுவார். தமிழகம் பழகிய வாடிக்கை. பிரச்சினைகளை உள்வாங்கி, வெளி கொணர்ந்து, தீர்வை நோக்கி செல்ல தான் ஆள் இல்லை.
இந்த கூத்தாடி அடுத்த எலெச்டின்ல DMK வோட கூட்டணி வைப்பார்.
ஊப்பீஸின் BPயை நன்றாக ஏற்றுகிறார்.
விஜய்க்கு இன்றுதான் தெரிந்ததா? இது காலம் காலமாக நடக்கும் கொள்ளை. அப்போதுதான் விவசாயிகள் நெல்லை அரசியல் வியாதிகள் நெல் அரவை மில்லுக்கு விலை குறைத்து விற்பார்கள். விஜய் திடீரென்று கண்டு பிடித்து விட்டார்!
ஜோசப் விஜய்யின் தவெக என்பது விறகடுப்பு. புகை ஜாஸ்தி. வீடு முழுவதும் கரியாகிவிடும். உணவின் டேஸ்ட் நல்லா இருக்கும். ஆனால் சமைக்கும் போது ரிஸ்க் அதிகம். கருணாநிதி குடும்பத்தினரின் வாரிசான திமுக ஒரு கரிக்குமிட்டி. லிக்னைட் கரியின் மூலம் எரிவதால், சூடு அதிகம் என்பதால் சட்டி ஓட்டையாகப் போயிடும். தமிழகம் மட்டுமின்றி நம் பாரத நாட்டையே நாசமாக்குவது திமுக. செபாஸ்டியன் சைமன் கட்சி எரிவாயு கேஸ் அடுப்பு. எரிவாயுவ இறக்குமதி செய்ய மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை நம்பி இருக்கணும். செபாஸ்டியன் சைமன் வெளிநாடான சிலோனின் பிரபாகரனை நம்பி கட்சியை நடத்துகிறார். செபாஸ்டியன் சைமனை சிலோன் காரராகத்தான் அனைத்து தமிழக மக்களும் பார்க்கிறார்களே தவிர அவர் தான் தன்னை தமிழகத்தை சேர்ந்தவராக கூறிக்கொண்டே போகிறார். பாஜக-அதிமுக மற்றும் பல கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹைட்ரஜன்-தண்ணீர் சேர்ந்த அடுப்பு. விலை குறைவு. ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் ஒரே விலை. மத்திய அரசு நம் நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கில் மானியம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகுந்த பாதுகாப்பு. இந்த அடுப்புக்குத் தான் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்க தேசிய ஜனநாயகக் கூட்டணி.
என்னப்பா இது. கமிஷன் கலெக்ஷன் கரப்ஷன் இல்லை என்றால் திமுக ஏது? திமுகவின் அடித்தளம் அசைக்க முடியாதது.