வாசகர்கள் கருத்துகள் ( 97 )
ஹிந்து தர்மம் என்பது ஒரு வாழ்க்கை வழிமுறை. அதற்கு ஜாதி மதம் என முத்திரை குத்துவது சரியல்ல. மதம் என்பது மனிதனால் பின்னாளில் படைக்கப்பட்டது. வாழ்க்கை முறை என்பது மாறி கொண்டுதான் இருக்கிறது. இன்று நாம் வாழும் வாழ்க்கை 2000, 1000,500, 200 வருடங்களுக்கு முன்னாள் இருந்தது போல இல்லை. அதே போல்தான் மொழியும் மாறிக்கொண்டு இருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப்போனால் 20, 30 வருடங்களுக்கு முன்னால் இருந்தது போல் நாம் இல்லை. ஏன் எதற்க்காக நாம் இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று தெரியவில்லை. யாரும் யார் சொல்வது போலும் வாழ்வதில்லை. தாய் தந்தை சொல்வதையே கேட்கும் மன நிலையில் இன்றைய தலைமுறை இல்லாதபோது நாம் எங்கிருந்து பழைய வாழ்க்கை முறையை பற்றி சிந்திக்கப்போகிறோம்.
எங்களை இன்றி ஒரு எள்ளளவும் நகராது, ஏன் திருமணம், கர்மாதி, கும்பாபிஷேகம், ஜாதகம், கோவில் அர்ஜனை, எங்களால் மட்டுமே செய்யமுடியும், இதற்க்கு சனாதனம் பலமாக வேண்டும், பா ஜ க , rss இதையே வலியுறுத்துகிறது, இதற்க்கு சாதகமான ஆளுநர் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் . இப்போ புரிகின்றதா, ஏன் டெங்கு, மலேரியா, வைரஸ் இவைகளை ஒழிப்பதை போல, எங்களையும் ஒழித்துவிட கூடாது என்பதற்காக தான் ஆளுநர் அடித்துக்கொள்கிறார்
அடே நீங்க ஒன்னு ஹிந்து குடும்பத்தையே இதைவிட மோசமா ஒப்பிடுறாங்க ... அதை பார்த்துக்கொண்டு மத்தியஅரசு சும்மாதானே இருக்கு ... எல்லாம் அரசியலா?
என்ன செய்ய ? உதயநிதி படித்தது அவ்வளவுதான் ? எங்கே புத்திபோகுமோ அங்கேதான் போகும் .
பிஜேபி, RSS-க்கு ஜால்ரா போடுவது துர்பாக்கியம். இது கவர்னர் வேலை இல்லை.
அவனுகளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் சார். நாய் வாலை நிமிர்த்த முடியாது.
இந்த நாட்டிலே ஹிந்து தர்மத்தை பக்தியை டெங்குவோடும், மலேரியாவோடும் வியாதிகளோடும் ஒப்பிடுவது யார்அவர்களுக்கு உள்ள புத்தி அவ்வளவுதான்
இவரு இன்னமும் போகலையா? வேண்டா விருந்தாளியாகவே இருக்கிறார்.
இங்கிலாந்தில் BLUE BLOODED எனும் ராஜ .குடும்ப ஆட்களுக்கு மட்டுமே ஆளும் உரிமை. அரபு நாடுகளில் ஷேக் குடும்ப ஆட்களுக்கு மட்டுமே ஆளும் உரிமை. தி.மு.க வில் நிதிக் குடும்பத்துக்கு மட்டுமே முதல்வர் பதவி. கர்ணன் சாதாரணர். இதில் மதம் எங்கிருந்து வந்தது?.
தமிழர்கள் கட்டிய கோவிலாம் ..கோவிலில் வந்து புகுந்து விட்டார்களாம் ... ஹிந்து அற நிலையத்துறை அமைச்சர் விடியல் அமைச்சர் தானே ....விடியலிடம் அமைச்சரிடம் சொல்லி அவர்களை வெளியேற்று ....அதுக்கு வக்கில்லாமல் இங்கே வந்து புலம்புவது ...
நீங்கள் நினைப்பது ஒன்றும் நடக்காது
மேலும் செய்திகள்
உள்நாட்டு பயங்கரவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்!
02-May-2025