வாசகர்கள் கருத்துகள் ( 22 )
முதலில் நேர்மை வேண்டும்.. தமிழக அரசியல் தலைவர்களிடம் இல்லை. பலர் மதம் மாறியவர்கள். இவர்கள் தாக்கம் எந்த மதத்தின் மீது இருக்கும். இந்த பாரத நாடு ஆன்மிக நாடு. ஆன்மிகம் என்றால் உண்மைக்கு கட்டுப்பட்டு இருத்தல். அப்படியென்றால் வேறு வெளிநாட்டு மதங்களுக்கு மாறியவர்கள் ஏன் தங்களை காட்டிக்கொள்ள தயங்குகிறார்கள்? மதம் மாறியவர்கள் அதற்குரிய சின்னத்துடன் வர தயங்குகின்றனர்.? மக்கள் சிந்திக்காதவரை பதுதோல் போர்த்திய புலிகள் அரசியலில் கொடிகட்டி பார்ப்பார்கள். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிதோற்க காரணம் என்ன. ? இது தமிழக அரசியலில் பரவும் விரைவில்.
உந்தன் விரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க. வேலையற்ற வீரர்கள் மூளையற்ற வார்த்தகளை..... எம்ஜிஆர் பாட்டு சரியாக இருக்கிறது. ஏன் அவரும் வரட்டும். போராடட்டும். மக்கள் ஆதரவு இருந்தால் முதல்வாரகட்டும். உங்களுக்கு எல்லாம் பயமாக இருந்தால் விலகி போங்கள்
பெயர் குறிப்பிட விரும்பாத திமுகவினர் சிலர் கூறும்போது, ‛‛உண்மையில் இவரது ரசிகர்கள் எந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். " ...... அப்படின்னு டீம்கா சொல்லுச்சா ஆ ஆ ஆ ????
சினிமாவில் மட்டுமே ஒருவர் ஒரு பாடலில் அல்லது சிலகாட்சிகளில் உச்ச நிலையை எய்தமுடியும். ஒரு லைட்பாய் வேலைக்குக்கூட அனுபவம் தேவை என்பது விஜய்க்கு நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும்போது ஒரு வார்டு மெம்பெர் பெற்றிருக்கும் நிர்வாக அனுபவம் கூட இல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்து அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி ஆட்சி, அதிகாரம் என்ற பாதையில் பயணிப்பது எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கே வெளிச்சம். ஒருவர் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து நடத்த நிறைய பணம் தேவைப்படும். அது விஜயிடம் நிறையவே தற்போது இருக்கிறது. இன்னும் பத்துவருடங்களுக்கு குறையாமல் அவர் நன்றாகவே நிறைய படங்களில் நடித்து பணம் நிறைய சம்பாதிக்கலாம். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த மாதிரி ஹவாலா முறையில் ஒருவர் இன்று நேர்மையற்ற முறையில் வரி செலுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் சம்பாதித்த பணத்தை கையாள்வது ரொம்பவே கஷ்டமான காரியம் என்பது அவருக்கே நன்றாக தெரியும். அரசியல்வாதிகள் , பெரிய தொழிலதிபர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் , டிரஸ்ட் , நன்கொடை , இப்படியான விஷயங்கள் இல்லாமல் கணக்கு காட்ட முடியாது. தனது வருமானம் வரி என்ற பெயரில் அரசாங்கத்துக்கு போகக்கூடாது என்று செலவு கணக்கு காட்ட ஒரு பிரமாதமான வழி ஒரு அரசியல் கட்சி நடத்துவது. எவ்வளவு செலவு கணக்கு வேண்டுமென்றாலும் எழுதலாம். சம்பாதித்த பணத்தை மடை மாற்றலாம். மற்றபடி மக்களுக்கு நல்லது பண்ணவேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் வழிகள் உள்ளன. அவர் நடித்த படங்களிலேயே நிறைய வழிமுறைகளை அவர் சொல்லியிருக்கிறாரே ? ஏன் செய்யவில்லை. ? பாஜகவுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி மத்தியில் இருந்தால் விஜய் கட்சியே தொடங்கி இருக்கமாட்டார்.
அவர் கட்சி துவங்குவதற்காக மத்தியில் எந்த கட்சி ஆளுகிறது என்றெல்லாம் பார்க்கவில்லை ..... அதற்கு அவசியமும் இல்லை .... சென்னை ஹை கோர்ட் வரை அதிகாரம் செல்லுபடி ஆகக்கூடிய திமுக அவரை இயக்குகிறது ..... அவரது பேச்சுக்கள் பலவற்றை நீங்கள் கவனித்திருந்தால் இந்த உண்மை புரிந்திருக்கும் ......
ரோகினி தேடேற ஒடச்சது இந்த அணிலு குஞ்சுகத்தானே
ignore him
மக்களிடம் குச்சி மிட்டாய் காட்டி ஒட்டு கேக்க தெரிஞ்ச கட்சி தான் தருதலையான மக்கள் உள்ள தமிழ்நாட்டில் ஜெயிக்கும்
திராவிட கும்பலின் தொண்டர்கள் எவனும் தன்னுடைய குடும்பத்தை கவனித்ததாக வரலாறு கிடையாது ...மனைவியும் குழந்தையும் பிச்சை சோற்றுக்கு பிச்சை எடுக்கும்போது , அண்ணாதுரை , எம்ஜிஆர் , கட்டுமரம் என அலைந்து கைக்காசை போட்டு போஸ்டர் ஒட்டி சீரழிந்த குடிகார டிக்கெட்டுகள் ...அவர்களின் வாரிசுகள் மட்டும் எப்படி உருப்படியாக இருக்கும் ? அந்த விளங்காமட்டைகளை நம்பி இந்த சோசப்பு விசய் கட்சி துவங்கியுள்ளது ... ....ஜுனியர் விசிலடிச்சான் குஞ்சுகள் .
இந்த எதிர் அரசியல் வாதிகளே 100 பேரை அனுப்பி பிரச்சனை பண்ணவைப்பாங்க. அரசியல் என்றாலே பொய்யும் பித்தலாட்டமும் தான். வாழ்த்துக்கள் விஜய் மோதி பாருங்க.இப்போதைய அரசியலில் பணம் இருக்கிறவன் ஜெயிப்பான் ஜெய்கிறவன் வாழுவான்.
டாஸ்மாக் நாட்டில் இளைஞர்கள் கொண்டாட போகும் மாநாட்டில் வீரன் இல்லாமலா ஹீஹீஹீ