வாசகர்கள் கருத்துகள் ( 78 )
டம்லிசை அக்காவை கவர்னர் ஆக்கி, பிறகு வேட்பாளர் ஆக்கி, அக்காவின் அரசியல் வாழ்க்கை யை பிஜேபி முடித்து விட்டது. அதே போலத்தான் அண்ணாமலையை MLA சீட்டில் நிக்க வெச்சு, தோற்ற பின் தலைவர் ஆக்கி, அவர் வேணாம் னு சொல்லியும் MP சீட்டில் நிக்க வெச்சு மானத்தை வாங்கிட்டு, வெளிநாட்டுக்கு அனுப்பி முடிச்சுவிட்டது. ஒரு சாரார் மட்டுமே பிஜேபி தலைவர் ஆகலாம். வேணும்னா பாருங்க : டம்லிசைக்கு இன்னும் புரியலை இவருக்கு ஆதரவா எச் ராஜா எதுவும் பேச மாட்டான். துணை முதல்வர் சரியான பதிலடி குடுத்திருக்கார்.
மாநிலத் தலைவர் என்று வலம் வந்தவர், அதிகாரங்கள் மிக்க ஆளுநர் என்று வலம் வந்தவர், அரசியல் ஆசையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து, திமுகவை வம்புக்கு இழுப்பதையே வேலையாக செய்துகொண்டிருக்கும் தமிழிசையை நினைத்தால் அழுகையாக வருகின்றது. படித்து அறிவு பெற்ற பெண் இப்படி முழுசங்கியாக மாறி உளறிக்கொண்டிருப்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகின்றது.
தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சிபிஸ்சி உட்பட தமிழ்த்தாய் முழுமையாய் சொல்லவேண்டும் என்று உணர்வை உண்டாக்கவேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் இதனை முதலில் செயல்படுத்த இயலும்.
பாடலில் பிழை இருந்ததை ஒப்புக்கொள்ளும் தமிழிசை, அதற்க்கு பிறகு வருத்தம் தெரிவிக்காமல் போன முன்னாள் கவர்னர் ரவி, மற்றும் தொலைகாட்சி நிறுவனம் பற்றி ஒன்றும் சொல்ல மறுக்கிறார், ஏன்? தவறு நடந்துவிட்டால் வருத்தம் /மன்னிப்பு கேட்பதுதான் நாகரிகம், அனைத்து தரப்பினரும் சரமாரியாக எதிர்த்தவுடன் அப்போதுதான் அது சிறிய தவறு, என்று சொல்வதா ? நாகரிகம் தெரியாதா ? நாகரிகம் தெரியாதவர்களுக்கு பதவி எதற்கு ?
திராவிட காட்சிகள் 5 வரிகளை பாடலில் இருந்து நீக்கியது . கவர்னர் நிகழ்ச்சியில் ஒரே ஒரு வரி பாடவில்லை . என்ன பெரிய குத்தம் . கட்சியில் எதனை பேர் தமிழ் தாய் வாழ்த்து சரியாய் பாடுவாங்க
கட்சியில் எத்தனை தமிழ்தாய் வாழ்த்து படுவார்கள் என்பது சரியான கேள்வியல்ல, இந்தியாவில் எத்தனை பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள், சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்ட எத்தனைபேர் இந்தியாவில் இருக்கிறார்கள், சமஸ்கிருதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எல்லோரும் குறைந்தபட்சம் சமைக்கிருதத்தில் நன்கு வார்த்தை ஏசுவதற்ற்கு தகுதியானவர்களா
நீங்கள் பார்க்காமல் பாடுவீர்களா
தமிழக முதல்வர் ஸ்டாலினோ அல்லது அவரது மகன் உதய நிதியையோ எழுதி வைத்து பார்க்காமல் தமிழ்த் தாய் வாழ்த்தை பாடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ??
First you and your family should sing
தமிழ் தாய் வாழ்த்தில் இருக்கும் வரிகளில் தெக்கணமும் என்று தொடங்கும் வரிதான் விடப்படவேண்டுமா என்பதால் தான் இவ்வளவு விவாதத்திற்கு காரணமாக இருக்கிறது. நெஞ்சு பொறுக்கவில்லை.....
தமிழ்த்தாய் வாழ்த்துக்களை முழுவதுமாக படிக்க வேண்டும் ,அதே நேரத்தில் திராவிடம் என்ற சொல்லை மாற்றி தமிழ் நல் திருநாடும் என்று வைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும் எதற்காக திராவிடத்தை இதில் திணிக்க வேண்டும் திராவிடம் என்ற சொல்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் தூக்கி பிடிக்கிறார்கள் இது பொதுவாக கர்நாடகா கேரளா ஆந்திரா அனைத்துக்கும் பொதுவான சொல் அந்த மாநிலத்தில் எல்லாம் திராவிடம் என்ற பேச்சுக்கு இடமில்லை இந்த தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடம் என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் மீண்டும் சொல்கின்றேன் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக படிக்க வேண்டும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் திராவிடம் என்னும் சொல் நமக்குத் தேவை இல்லை
இரண்டு திருட்டு கழகங்களின் பெயரில் திராவிடம் உள்ளது அதனால் தான் திராவிடம் என்ற சொல்லை திணிக்கிறார்கள்
அனந்தன் என்ற ஒருவர் இல்லை என்றால் இசை ஒரு தகர டப்பாத்தானுங்கோ ....