வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தமிழக பாஜகவில் சேர்ந்தவர்கள் ஏதாவது பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தானே சேர்ந்தார்கள், அப்புறம் குழப்பம் வராமல் என்ன செய்யும்?
திமுக தனியே களத்தில் நின்று போட்டிபோட்டதே கிடையாது. கூட்டணி இன்றி இவர்கள் எந்த காலத்திலும் ஜெயித்தது கிடையாது. இவர்கள் வாக்கு சதவீதம், நோட்டா கட்சி, என்று மற்ற கூட்டணிகட்சிக்காரர்கள் பற்றி விமர்சனம் செய்வதற்கு தகுதி கிடையாது. சீமான் மாதிரி தனித்து நின்று களமாட தைரியம் இல்லாத கட்சிக்காரர்கள் கூட்டணி பற்றி விமர்சிப்பது மகாகேவலம். பாஜக தொண்டர்களும் இதை புரிந்துகொண்டு மக்களிடம் தங்கள் கட்சியை வளர்ப்பதில் தீவிர அக்கறை காட்டவேண்டும். என்னமோ இந்த தேர்தலை விட்டால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் விமோசனம் அறவே இல்லை என்ற கோணத்தில் அதன் தொண்டர்கள் இருக்கக்கூடாது. அனைத்து தொகுதிகளிலும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு இரு பெரும் திராவிட கட்சியினர் இருப்பதை பாஜக வெளிகொண்டுவரவேண்டும். இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று இருப்பவர்கள் தமிழ்நாட்டில் அறுபது சதவீதம் பேருக்கு மேல் உள்ளனர். அனைத்து மட்டத்திலும் உள்ள பாஜக நிர்வாகிகள் இதை தெளிவாக புரிந்து வேலை செய்யவேண்டும்.
விஜய் ஜோசப் வேறு களத்தில் உள்ளாராம்... சொல்வது பாலைவனம் ....அப்ப இந்த சிறுபான்மை வோட்டுகள் நிச்சயம் நடிகன் கட்சிக்கு போகாது ...சிறுபான்மைக்குள்ளே பிளவு ......நடிகன் கட்சிக்கு ஒரு சிறுபான்மைதான் .....அப்ப நடிகன் கட்சி சமூக நீதி மத சார்பின்மை கட்சி கிடையாதா ??....
தேசீய கட்சிகளிடையே உள்ள பெரிய வியாதி இது. எப்போ பார்த்தாலும் பதவி பதவின்னு அலைவது மாநில கட்சிகளிடம் மட்டுமல்ல தேசீய கட்சிகளிடமும் உள்ள தோற்று நோய். படிக்கும்போதே ஒருவித எரிச்சல்தான் வருகின்றது. பதவி கிடைக்காமல் போனால் எதிர்கட்சிக்கு தாவுவது என்பதையும் எதிர்பார்க்கலாம். தானாக தேடிவருவதுதான் மரியாதையை. தேடி அலைவதும் பணம் கொடுத்து வாங்குவதும் அசிங்கம். ஆனாலும் மாநில கட்சியை கட்டிலும் காங்கிரஸ் என்கிற தேசீய கட்சியை காட்டிலும் பாஜக அவ்வளவு மோசமான நபர்கள் உள்ள கட்சியல்ல என்பதுதான் சற்றே ஆறுதலான விஷயம்.
ஒட்டு மொத்த பிஜேபி தொண்டன் முருகன் மாநாட்டில் ஆதாவது 10 லட்சம் பேர் வந்தது 3லட்சம் என்றால் 234 தொகுதி க்கு கணக்கு பார்த்தா வெறும் 4270 பேர் அப்புறம் எப்படி நீங்க நோட்டா வ தாண்டுவீங்க, இது தான் உங்கள் கள நிலவரம், மேலும் இங்கே வந்தவன் எல்லாம் உனக்கு வோட்டு போட்டா, அங்கு வந்த பெண்கள் BUS மகளிர் உரிமை தொகை, தவப்புதல்வன் , தங்கமகள் , காலை சிற்றுண்டி முதியோர் உதவி தொகை , மகளிர் சுய உதவி தொகை , நான் முதல்வர் திட்டம் , வீடு தேடிவரும் மருத்துவம் இப்படி யோசிச்சா முருகன் கண்ணுக்கு தெரிவாரா ,இல்லை மாதம் வீட்டிற்கு 6000 தரும் ஸ்டாலின் தெரிவாரா யோசியுங்க , அதை விட 1. 50 பேர் அரசு வேலை கொடுத்து இருக்கிறார் அதான் 1 ஆம் தேதி ஆனா 1000 accountil விழுதே அதான் அவர்களும் அரசு ஊழியர் தான் , என்ன ஜன்டா தலை சுற்றுகிறத
அரசு ஆஸ்பத்திரிகளில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. வார்ட் பாய் ஊசி போடும் அவலம். இதில் இல்லம் தேடி மருத்துவமாம்.
பாவம் என்ன செய்தாலும், ஏற்கனவே முருகர் மாநாடு அண்ணா பெரியார் க்கு நேர்ந்த கதி, ADMK தொண்டன் கண்டிப்பா பிஜேபி க்கு வோட்டு கிடையாது என்று சொல்லி விட்டான், பாவம் விஜய் ஜோசப் வேறு களத்தில், ஆகவே சமாதி தான்
உங்க விசுவாசம் ரொம்ப ஓவர் ..இந்த முறை உங்க ஊழல் பணம் எடுபடாது ..நாலு வருஷ மெகா ஊழல் , அதிகமான லஞ்சம் ,போதைப்பொருள் கலாச்சாரம் , ஒரு குறிப்பிட்ட ஓட்டு வங்கிக்காக, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு இந்து மத நம்பிக்கையை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவது , தேச பிரிவினைவாதம் போன்ற ஏகப்பட்ட சமூக விரோத செயல்கள் அனைத்தையும் தமிழ் நாட்டு மக்கள் உணர்ந்து விட்டார்கள் .அதிமுக கூட்டணி வெல்வது உறுதி ..விஜய் 2021 எலக்சன் வரைக்கும் திமுக ஆதரவாகத்தான் இருந்தார் ..எனவே திமுக ஓட்டை தான் பிரிப்பார் ..கண்டிப்பாக ஊழல் நாத்திக கும்பலுக்கு முருகன் கண்ணுக்கு தெரியமாட்டார் ..
இருப்பதோ நோட்டா வுக்கும் கீழ், இதற்கு ஏன் இந்த build up?
இப்பவே இப்படி .ஆட்சி அதிகாரம் பெற்றால் என்ன ஆகும் ?.
இதில் என்ன குழப்பம் யார் நியமிக்க பட்டாலும் நோட்டா கூட தான் போட்டி அப்புறம், தற்போது தலைவர் முதல் எல்லாம் வெளி கட்சியில் இருந்து வந்த கூட்டம் தான் அப்புறம் என்ன
யோவ் ஆர்ட்டிஸ்ட் இவ்ளோ உதார் உடுற நீங்க கூட்டணியிலிருந்து வெளியேறி தனியா நின்னு உங்க ஊசி போன மாடல் என்ன அப்டின்னு நிரூபி. கட்டுமரமே பழம் நழுவி பாலில் விடாதா அப்டின்னு கொக்கு மாதிரி காத்து கிடந்தவர். வந்துட்டான் நவீன முட்டு
திமுகவின் அரசியல் வரலாற்றில் ஒரு முரையாவது கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க சொல்லுங்க ..அது நோட்டா வையும் ஜெயிக்காது . நோட்டு கொடுத்தாலும் ஜெயிக்காது என்ற உண்மை தெரியவரும் ....