வாசகர்கள் கருத்துகள் ( 56 )
எதிர்க்கட்சிகள் எல்லாம் எதுவும் செய்வார் .... மதிப்பிற்குரிய பவன் கல்யாண், ஆந்திராவின் துணை முதல்வர் அருமையாக பேசினார். தென் தமிழ்நாட்டின் வணக்கத்திற்குரிய தேவர் திருமகனாரை பற்றி மிக மிக அருமையான பேச்சு இருந்தது வேலும் மயிலும் வாங்கியதால் தேவர் திருமகனாராய் முருகனின் தூதுவராக பார்க்கிறோம் என பேசினார். சத்தியமாக எங்களது வாக்குகள் சரியாக போய்சேரும் . உண்டியல் கையேந்துபவர்களுக்கு என்ன தெரியும் அவர்களை சீனாவிற்கு திருப்பி அனுப்பலாம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம். மதுரையில் அன்று நடந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைந்ததை பார்த்து திமுக போன்ற கட்சிகளுக்கு திண்டாட்டம், திண்டாட்டம்.
இங்க வாய்ப்பில்லைராஜா
தி மு கஅ கூட்டம் இது எலி கூட்டம் இல்ல. குள்ள நரி கூட்டம் பிணந்தின்னி கழுகு கூட்டம்
வளர்ப்பு ஜீவன்களுக்கு மட்டுமே எலும்பு துண்டும் கிடைக்கும். தெருவில் சுற்றி வரும் ஜீவன்களுக்கு அதுவும் கிடையாது.
மற்ற மாநிலத்தில் கூட்டனி கட்சினருக்கு துணை முதல்வர் அல்லது வேறு அதிகாரம் மிக்க பதவி கொடுத்து மக்கள் பணி ஆற்றுகிறார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் எழும்பு துண்டுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். இவர்கள மக்கள் சேவகர்கள் ?
மத சார்பற்ற என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க பா ஜ க முயற்சி எடுக்க வேண்டும் அந்த ஒற்றை வார்த்தை இந்த நாட்டின் அடையாளத்தை அழித்து கொண்டு இருக்கிறது
இப்போதுதான் ஜாதி அடையாளத்தின் முக்கியத்துவம் எதிர் கட்சிகளுக்கு தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாளில் மத அடையாளமும் வலியுறுத்தி போராடுவார்கள். குறிப்பாக திராவிஷ கும்பல். அப்பொழுது மதச்சார்பின்மை என்ற பித்தலாட்டம் காற்றில் பறக்க விடப்படும். இந்துமதத்தில் மட்டுமே வாழ்வியல் தொழில் தனிப்பட்ட கலாச்சாரங்கள் அடிப்படையில் ஜாதி பிரிவுகள். கிருத்துவ முஸ்லிம் மதங்களில் அவர்களின் பூர்வீக அரபு பிரதேச தரவுகளின் அடிப்படையில் ஜாதி பிரிவுகள் இல்லை. அப்படி அங்கு இருந்தாலும் எந்த சிறப்பு சலுகையும் இல்லை. இங்கே நம் பாரதத்தில் இடஒதுக்கீடு பெற வேண்டி கிருத்துவ முஸ்லிம் மதத்தினர் தங்களை இந்துமத ஜாதி பிரிவுகளில் உட்படுத்தி அடையாளம் காண்பிக்க முற்படுகின்றனர். இந்த செயல் முற்றிலும் இந்துமத தனித்துவமான ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு கொள்கைக்கு விரோதமானது. சமீபத்தில் தமிழகத்தில் மத அடையாளங்கள் தவிர்த்த ஜாதி சான்றிதழ்கள் என்ற தவறான நிகழ்வுகள் மூலம் வெளிப்படுகிறது. இதனால் இடஒதுக்கீடு கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசை நகர்த்தும்.
இரண்டு மாநில முதல்வர் என்று அண்ணாமலையை உசுப்பேத்தியது போல இவரையும் தமிழ்நாடு & ஆந்திரா முதல்வர் என்று சொல்லி அழைத்து வந்து இருப்பார்களோ
பக்கோடா சாப்பிட பல் வேண்டும். அறிக்கைகள் விட திராணி இருக்க வேண்டும். பிச்சை எடுத்து சீட் வாங்குபவர்கள் எல்லாம் வாய் மூடி இருக்க வேண்டும்
இந்து மதத்தை இழுவுபடுத்தி பேசும் அரசியல்வியாதிகள் மத்தியில் பவன் கல்யாண் போன்றோர் ஆதரவு இந்துக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாகிறது. மேலும் இவரைப்போன்றோர் தமிழக அரசியலில் ஈடுபடவேண்டும்.
தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை இந்த மாதிரி பயலுக சொல்லுவதை நம்ப
திருட்டு மாடல் ஆட்கள் சொல்வதையே நம்பும் போது.... பவன் கல்யாண் சொல்வதை ஏன் கேட்க மாட்டார்கள் ??