வாசகர்கள் கருத்துகள் ( 36 )
தமில் நாட்டுக்கு ஒரு அரசே தேவையில்லை . ஒரு கட்சி தலைவர் போனில் பேசியே எல்லாவற்றையும் முடித்து விடுகிறார் . லண்டனில் கற்றுக்கொண்ட திறமை
மத்திய அமைச்சருக்கு தொலைபேசியில் அறிவுறுத்த அண்ணாமலை என்ன இந்நாட்டு பிரதமரா
ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிஜேபி பின் வாங்குவது அதை கேவலப்படுத்தும் .ஆவேசமாக பேசுவது பிறகு பின் வாங்குவது அசிங்கம்
இப்படி பேசுவதைவிட அதனால் ஏற்படும் பொருளாதார முன்னேற்றம் பற்றி தெருமுனை கூட்டம் போட்டு பேசினால் நல்லது திமுகவுடன் ஒத்து போவது கெட்ட பெயரை கொடுக்கும்
சுற்றுப்புற சூழல் மாசு கேடு இல்லாமல் இந்த சுரங்கம் அமைத்து அங்கு சுற்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றால் இதை செய்ய வேண்டியது தானே? சுரங்கம் தானே தொழிற்சாலை அல்லவே? ஆரம்பித்த எல்லா திட்டத்தையும் நிறுத்துவது என்பது மக்களுக்கு நல்லதல்ல. 500 இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு பிறகு எப்படி வேலை கொடுப்பது? வெட்டிப் போராட்டங்களை தூண்டி விட்டு தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் வராமல் பார்த்துக் கொள்வதை இதற்கு முன்னால் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலினும் செய்தது தற்போது தொடர்கிறது. ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ.1௦௦௦ கொடுப்பது பிரயோஜனம் மற்றது அதற்கு பதிலாக ஏதோ ஒரு வகையில் வேலை வாய்ப்பு கொடுப்பதே நல்லது.
நீர் முதலில் இந்த நாட்டின் பிரதமரை அழைத்து செல்லுங்கள் இல்லை நீங்களே கூட தனியாக போய் வாருங்கள்...
. தங்ஸ்டோன் தொழிற்ச்சாலைக்கு அனுமதி கொடுத்ததே மாநில அரசு தான் என்று வர வெளிப்படுத்தினர் . அதை ஏன் மாநில அரசு மறுக்க வில்லை. மக்கள் எதிர்ப்பால் , அண்ணாமலை அவர்கள் மத்ய அமைச்சுருடன் அத் திட்டத்தை ரத்து செய்ய அழுத்தம் கொடுத்துருக்கார் ஆகவே. உண்மையை உரைத்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பாராட்ட மனம் இல்லையென்றாலும் ...வசவு பாடதிர்கள்.
எந்த அண்ணாமலைய பத்தி பேசுறீங்க
அய்யா முந்திரி கொட்டை இப்படி தான் நீ தமிழக மக்களுக்காக SRILANKA சென்றாய் என்று பார்த்தல் அதானி பவர் க்கு ஸ்ரீலங்கா போனாய் என்றும் அதை PRESENT அதிபர் ரத்து செய்ய போகிறார் என்று வருது , நீயும் வெற்றி பெறவில்லை நீ செய்த தூது வேலையும் வெற்றி இல்லை நீ ராசியே இல்லாத ராசியே வெட்கப்படும் வேஸ்ட் FELLOW
ஏலே கட்டுமர பற்றாளா நீ எதை வேணா சொல்லிக்க ஆனா வாட்ச் பில் கேட்டவர் உச்சா போனாரே அத மட்டும் மறந்துடாத ஜாக்கிரதை!
பகுத்தறிவு பகலவன்கள் ராசியை பற்றி ஏன் பேச வேண்டும்? தனி மனித வன்மம் மட்டுமே திராவிட சித்தாந்தம். நாளைக்கே அரசியல் இல்லையென்றாலும் அவர் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும். திராவிட கொழுந்துகளுக்கு அப்படியா?
அவர் படிப்புக்கு எங்க வீடு செக்யூரிட்டி வேலை தான் கிடைக்கும் , வார்டு கொன்சிலர் ஆவ சொல்லு
படிப்புனா எவ்வளவு கிலோன்னு கேட்குற அடிமை கூட்டமே, நீங்கள் கூண்டோடு அழியும் நாள் வெகு விரைவில்.
அதாவது.......அதாவது.....ஒண்ணுமே புரியலையே. டங்ஸ்டன் சுரங்கம் யாரால வரும்னு சண்டை இல்லையா? யாரால வராதுன்னு போட்டியா?அப்போ அந்த சுரங்கம் சும்மா தமாசுக்கு?