வாசகர்கள் கருத்துகள் ( 79 )
மூன்று மாதத்தில் ஆட முடிந்த வரை ஆட முயற்சிப்பது தெரிகிறது. தவெக பிரித்த ஓட்டுக்களை எத்தனை ஜல்சாப் அரசியல் செய்தாலும் திரும்ப கிடைக்காது. சுனாமி அலையில் சிக்கிய திமுக கரை ஒதுங்கும் போது உயிர்ப்புடன் இருக்க முடியாது.
மாடல் ஆட்சிக்கு தோல்வி பயம் கண்ணில் தெரிவதால் .... இன்னும் என்னென்ன அறிவிப்பு வருமோ .... ஆளுக்கு இரண்டு கப்பல் தருகிறோம் .... இரண்டு ரயில் தருகிறோம் என்று சொன்னாலும் சொல்வார்கள் போல் தெரிகிறது.... நீட் தேர்வு ரத்து .... ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து .... ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகள் ஆகி விட்டது....ஆனால் அந்த முதல் கையெழுத்தே இன்னும் போடவில்லை !!!
இதனால் முதல்வர் அவர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு என்ன சொல்ல வருகிறார் ..... எங்கே வேண்டுமானாலும் ஆக்கிரமித்து சர்ச் மற்றும் மசூதி கட்டிக்கொள்ளுங்கள் என்று கூறுவது போல் உள்ளது .
கோமாளிகள் ராஜ்ஜியத்தில் ஏதுங்க சட்டமும் நெறிமுறையும்? ஒரே கூத்துதான் போங்க...
தற்போது மாவட்ட ஆட்சியரிடம் தடை இல்லா சான்று பெற வேண்டும் என்று இருக்கும் போதே எத்தனை விதி மீறல்கள் நடைபெறுகிறது என்பதை அரசு அறியும். இந்நிலையில் வாக்கு வங்கி அரசியலுக்காக இது போன்ற வரம்பு மீறிய சலுகைகளை அளிப்பது, தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கும்.
முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்துகிறார். இவர் பதவியேற்ற போது எடுத்துக் கொண்ட எல்லாருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்ற சத்தியப்பிரமாணத்தை மீறிவிட்டார். இந்த ஆட்சியை மத்திய அரசு ஏன் கலைக்கக்கூடாது?
எப்படியாவது சிறுபான்மையினர் ஓட்டுக்களை அறுவடை செய்ய இந்த திராவிட மாடல் அரசு பல சலுகைகளை அளிக்கும். இந்த அறிவிப்பால் இனி தெருவிற்கொரு தேவாலயம், ஜெபவீடு ஏற்படும். இதனால் இந்து, முஸ்லீம் கிருத்துவர் மதக்கலவரம் ஏற்படும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
பாரதிய ஜனதா தான் இத எடுக்குறதுக்கு சரியான ஆளு. அதிமுக கழுவுற மீன்ல நழுவுகிற மீன் மாதிரி போயிருவாங்க. ஆகையினால் திராவிட கட்சியை நம்பி இனிமேல் இந்துக்கள் யாரும் ஓட்டு போடாதீங்க.அன்பான பாரதிய ஜனதா வழக்கறிஞர்களே நீதிமன்றம் மூலம் இந்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டி வழக்கு தொடுக்க வேண்டும் என் பணிவான வேண்டுகோள்.
அழுகின மூளையிலிருந்து இந்த மாதிரியான அணைதான் வரும்
தமிழ் துரோகிகளை நாடு கடத்த வேண்டும் .