வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீங்க வயலில் இறங்கி ஒரு மணி நேரம் வேலை செய்து பாருங்கள். அந்த கஷ்டம் தெரியும். எதோ அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம்
மிகவும் சரியாக கூறினீர்கள்......அப்படி என்றால் ஏன் அந்த வசதிகளை நம்மால் கொடுக்க இயலாது....இதற்கு கட்டுமான கம்பெனிகள் வசதி செய்து தரவேண்டும்.....அரசாங்கம் கடும் சட்டம் இயற்ற வேண்டும்......( நேற்று நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சி மெட்ரோ கட்டுமான பணியிடத்தில் அங்கு வேலை செய்யும் ஒரு தொழிலாளி ரெஸ்ட் ரூம் இல்லாத காரணத்தால் சாலை ஓரம் .......)
அரபு நாடுகளில் அதிக வெப்பமுள்ள நேரமாக கருதப்படும் ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை மதியம் 12.30pm முதல் 3pm வரை ஓய்வு நேரம் உண்டு. மேலும் அங்கு இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு கூடாரங்கள் மற்றும் மின்சாதன வசதி உண்டு. ஆதலால் அனைத்திற்கும் ஏதாவது ஒரு நாட்டுடன் நமது நாட்டை ஒப்பீடு செய்யாதீர்கள்
அரேபிய நாடுகளில் 50 டிகிரி தாண்டுவது சகஜமான ஒன்று. ஆனால் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. நம்ம ஊருக்கு என்றால் தான் எல்லா சட்டங்களும் வரும்.
Very good recommendation. India is a tropical country, very nearer to equatorial line and when sun comes to northern hemishpereuttrayanam, heat waves come from inner land amd reaches its peak during dog daysAgni naksthiram. Therefore working timings have to be adopted accordingly. That is the reason those days farmers used to work since early morning until 11.00am and 3.00 pm to night. Govt shall instruct the concerned people to change the working timing for outside workers.
இந்த அடிப்படை தேவை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கருதி அமீரகத்தில் உள்ளது போல மதியம் 12.30 - 2.30 (கோடை காலத்தில்)அல்லது 3pm வரை கட்டாயமாக திறந்த வெளியில் கட்டுமான மற்றும் சாலை பணியாளர்கள் வேலை செய்ய அனுமதிக்க கூடாது..... மீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....