வாசகர்கள் கருத்துகள் ( 33 )
விரைவில் அதிமுகவின் தலைவராக செங்கோட்டையன் வருவார். அதிமுகவை பலப்படுத்துவார்.
மனஅமைதிக்காக ராமரை தரிசிப்பதற்காக ஹரித்வார் செல்வதாக கூறி சென்றார். ஆனால் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிவிட்டார். ஏன் பொய் கூற வேண்டும்? சிறு பிள்ளைகளிடம் காக்கா தூக்கிட்டுப் போயிருச்சு என்று சொல்லி ஏமாற்றுவது போல இவர் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார். ஹரித்வார் சென்று இவர் ராமரை தரிசிக்கவில்லை. டெல்லியில் அமித்ஷாவையே சந்தித்துள்ளார்.இவருக்கு அமித்ஷாவைவிட ராமர் பலம் மிக்க கடவுளாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, இதன் மூலம் இவர் மக்களிடம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதே உண்மை.
கூட்டணியில் இருந்து கொண்டே பிஜெபி குழிபறிப்பதாக தெரியுது...
இங்கே என்னடா என்றால் அன்னமலை DMK மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை என்கிறார்... என்ன உங்க கணக்கு? எல்லாம் கணக்கா இருக்கே
அதிமுக வலிமை பெற எடப்பாடியை அல்லவா சந்திக்க வேண்டும்.. அமித்ஷாவை சந்திப்பது ஏன் ?
அடுத்து வைகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற எடப்பாடி நாளை அமிட்ஷாவை சந்திக்கிறார்
அருமை
இதெல்லாமே அமித்ஷா வேலை!!!??
சிறந்த அரசியல்வாதி.நல்லகல்வி அமைச்சராக செயல்பட்டு நாமக்கல் கல்வி கூடங்கள் பப்ளிசிட்டி முலம் கல்வி வியாபாரமயமாவதை தடுத்தார். தமிழக பள்ளிகளின் கல்வி தரத்தை சிபி எஸ் இ நிகராக உயர்த்தி நீட் ஐஐடிதேர்வுகளில் தேறி மாணவர்களைஉயர்கல்விக்கு அனுப்பியவர்...கண்ணியமான விசுவாசமான அரசியல்வாதி .இவர்முதலமைச்சர் ஆனால்தமிழகம் வளரும்உயரும்..எடப்பிடியை சுடாலினை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது
செங்கோட்டையனுக்கு உண்மையா என்ன வேணும்? என்ன வேணும்ங்கிறதை யார் முன் மொழிந்தார்கள்? முன் மொழிந்தவர்களின் நோக்கம் என்ன? இந்த மனுஷன் திருட்டு தீயமுக வலையில் விழுந்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு. இப்போது இருக்கும் நிலையில் திருட்டு தீயமுக வை அடியோடு அழிக்கணும். மத்த குத்து சண்டை குழாயடி சண்டைகுடுமிபுடி சண்டையெல்லாம் அப்பறம் வச்சிக்கலாமே. இந்த மனுஷனுக்கு தேச பக்தி இருக்கான்னு வேற சந்தேகம் வருது? முதலில் தீயமுக வை அடியோடு தகனம் செய்ய பாருங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். போனவுங்களை ஒண்ணு சேர்க்குறேன் பேர்வழி ன்னு தேவி ஜக்கம்மா சசிகலாவை சேர்த்துட போறார். புள்ள பூச்சியை மடியில் கட்டிக்கொண்ட கதையாகிடும்.
திமுக வலையில் விழுந்தவர் அமித்ஷா வ போயி எதுக்காக பாக்கப்போகணும் ? செங்கோட்டையன் அவர் கட்சியின் உண்மையான ஓனரை பார்க்கப் போயிருக்கிறார். கொஞ்சம் நிதானம் தேவை அன்பரே.