வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது திரு ஸ்டாலினும் திமுகவினரும் இப்படித்தான் எல்லாவற்றிற்கும் பொன்னார்கள். முன்னாள் காவல் அதிகாரி தமிழக அரசின் நிதி நிலவரம் தெரிந்தும் இப்படி பேசுவது பின்னால் இவர்கள் ஆட்சிக்கு வரும் பொழுது சங்கடத்தை தரும் என்று உணர்ந்து பேச வேண்டும்
முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.
அவர் கவுன்சிலர் ஆகிறாரோ இல்லையோ.... நீங்கள் அவரை குறை சொல்ல 1% சதவிகிதமாவது தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்....!!!
இப்போது உடனடியா தமிழகம் முன்னேற தலைவருக்கு சிலைவைக்கணும், கடலில் பேணா வைக்கணும் , நாங்கள் நல்லாட்சி செய்ததால் வீடுவீடாக எங்களை கூப்பிட்டு பாராட்டுகின்றனர் .. அதற்கு போகணும் .. கழகத்தின் குற்றவாளிகள் அணியினர் செய்யும் சேட்டைகளுக்கு முட்டு கொடுக்கக்கணும்.. நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து வாங்கணும்..சட்டப்போர் நடத்தனும் ...அப்புறம் ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கையை பற்றி நேரமிருந்தால் நங்கள் இரும்புக்கரம் கொண்டு பரிசீலிக்கலாம் .. எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சியை பற்றி அண்ணாமலை பேச பேசுவதற்கு அருகதை இல்லை ...
மேலும் செய்திகள்
துாய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
03-Jul-2025