வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எனக்கென்னவோ முதல்வரின் மேலிடம்தான் கலெக்டர் மூலமா இந்த பதாகையை வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்சி உறுப்பினர் என்பது வெளியே தெரிந்ததால் கலெக்டர் இப்போது பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்
அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று நீங்கள் ஜஹாங்கிர் பாஷாவிடம் ஆலோசனை கேட்டு அதன் படி நடக்கவும். உங்களுக்கும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. தவறு விட்டு விட வேண்டாம்.
மாவட்ட ஆட்சியர் அருணா தி.மு.க.வின் செல்லப் பிள்ளைதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற விதிமீறல்கள் எல்லாம் நடக்கும்.... ஆனால் வாக்காளர்களுக்கு ஐநூறு நிச்சயம்... அச்சம் வேண்டாம்...
இந்த செயலை எதிர் கட்சி செய்தால் இப்பொழுதே கைது நடவடிக்கையில் இறங்கியிருப்பார்கள். இவர்கள் இப்பொழுதுதன் யோசிக்கிறார்கள்.
அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது போல விளம்பரம் வெளியிட்டால், அதிகாரிகள் அரசியல் சாயத்தோடு நடந்து கொள்வது போல ஆகிறது. உண்மையை சொன்னால் என்ன தவறு. இன்றைய அதிகாரிகளில் ஒன்றிரண்டு பேர்களைத்தவிர பெரும்பாலான அரசு அதிகாரிகளூம் ஊழியர்களும் திமுக உறுப்பினர்கள் போலத்தானே செயல்படுகின்றனர். இல்லையென்று நிரூபிக்க முடியுமா? உதாரணம் சமீபத்திய இசை வாணி மற்றும் இர்பான் செயல்கள். இவர்கள் செய்தது தவறு என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையே
உபிஸ்களுக்கு இருக்கிற பொது அறிவு உலக பிரசித்தம். கலெக்டர் கமிஷனர் யாராக இருந்தாலும் அவர்களும் தங்களை மாதிரி 200 ஓவாவுக்கு வேலை செய்பவர்கள் என்கிற நினைப்பில் உள்ளவர்கள். தொண்டனுக்கும் அதிகாரிக்கும் நடுவில் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு இருந்தால் எதற்கு உபியாகவே இருப்பார்கள்.
அந்த அம்மாவுக்கு தெரியாமல் விஷயம் நடந்திருக்கும்னு நினைத்தால் நம்மளை விட பைத்தியக்காரனுக உலகத்தில்எவரும் இல்லை
கலெக்ட்க்கு தெரியாம விளம்பரம் கொடுத்திருந்தால் என்னது என்ன செய்கிறார் கலெக்டர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை கொடுத்தவன் செத்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று இருக்கிறாரா இதெல்லாம் இப்பதான் தெரியுதோ டி எம் கே காரன் எல்லாத்தையும் மாற்றுவான்
அராஜகத்தின் எல்லை .........
கோர்ட்ல வழக்கு தொடர்ந்து ஒரு ஐந்து வருட தண்டனையாவது அத்தனைபேருக்கும் வழங்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஒரு மி.மீ., கூட தி.மு.க., மனமிரங்காது!
17-Nov-2024