வாசகர்கள் கருத்துகள் ( 407 )
இவர்கள் எல்லாம் படித்துதான் பட்டம் வாங்கினார்களா அல்லது தெரியவில்லை
இவர் ஒரு அரசியல் வாதியின் வாரிசு அல்லவா , அடிமைகளிடம் இருந்துதான் பட்டம் வாங்குவர் ..கவர்னர் அதற்க்கு தகுதியானவர் இல்லை
கட்சிக்காக தான் பலிகடா வைக்கலாம். தன் மனைவி பெண் குடும்பத்தை சேர்ந்தவர்களை போன்றவர்களை அடிமைகள் என்று நினைத்து அரசியல் என்ற தீய வழியில் தள்ளுபவன் குடும்ப தலைவனாக இருக்கும் தகுதியை இழக்கிறான். அண்ணா பல்கலை நிகழ்வு அவனுக்கு பாடம் புகட்டி இருக்க வேண்டும்.இருந்தும் அவனுக்கு புத்தி தெளிவில்லை.பெண்ணாவது அந்த நிகழ்வாய்ய்ய எண்ணி பார்த்திருக்க வேண்டும்.இந்த செயல் கட்சிக்குள்புகுந்து கொண்டு தீய செயல்செய்பவனுக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கும். அது இவன் குடும்பத்தை பாதிக்கும் போது அவன் நம்பிய கட்சியெ கை கொடுக்காது கடந்து போகும். ஆகையினால் அறிவுடன் செயல்படுவது நன்று.
சட்டத்தின் சீர்குலைவு இந்த தைர்யத்தை அந்த பெண்ணுக்கு கொடுத்தது. இதன் விளைவை எதிர்பார்க்கலாம். அண்ணா பல்கலை மாணவியின் யோசிக்காத நிலையேற்பட்டால் பதில் சொல்ல முடியாது. சொந்த நலனுக்காக அவன் சார்ந்த கட்சியின் சுயநலவாதிக்கும் பலிகொடுக்க சொம்படிக்கும் வேலை செய்த அந்த வேலை அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் தீராத தலைவலி அவன் சார்ந்த கட்சியினரால் விரைவில் யேற்படும்.
அவர் வாங்கியதாக சொல்லப்படும் முனைவர் பட்டம் செல்லாது
தான் ஒரு சுயநலவாதி என நிரூபித்துவிட்டார்,இப்பவே இப்படின்னா ......?
Governor is not CM.or secretary to govt. He has no role in running govt. This basic knowledge she dies not have. Any pro outside campus not inside. Immature girl.
கோவெர்னர் கையால் பெரும் பெருமையை இழந்துவிட்டார் . ஒரு வேலை கருக்கா வினோத் கையால் கொடுத்தால் வாங்கி இருப்பாரோ ?????
சுய மரியாதை உள்ள பெண்மணி.
திராவிட மாடல்
மேலும் செய்திகள்
பல்கலை புது கல்வியாண்டு துவக்கம்
31-Jul-2025