வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ஊழல் ஊழல் என்று புலம்பினால் மட்டும் போதாது, அதை நிரூபிக்க வேண்டும்! இதுவரை ஏதாவது ஒரு ஊழல் புகாரையாவது நிரூபித்து நடவடிக்கை எடுக்க முடிந்ததா உங்களால்?
கேடு கெட்ட திமுக அரசு விவசாயிகளின் 1500 டன் அரிசியை குப்பைக்கு வீணாக்கிய திராவிட கயவர்கள்
எப்பொழுதெல்லாம் பாஜக தேர்தலில் வெற்றி பெருகிறதோ அப்போதெல்லாம் தில்லுமுல்லு செய்த வெற்றி எப்போதெல்லாம் இண்டி கூட்டணி வெற்றி பெருகிறதோ அப்போதெல்லாம் சைலண்ட் மோடு
தேர்தல் முறைகேடு செய்த நல்லவர்கள் தானே இந்த பாஜகவினர். இது எவ்வளவு பெரிய ஊழல். . இவர்களெல்லாம் பேசவே தகுதியற்றவர்கள். .
புகாரை நிரூபி - குறைந்தபட்சம் எழுத்துபூர்வமாக கொடு என்று சொன்னால் ஓட்டம் பிடிக்கும் கும்பலில் ஒருவர் இப்படி பேசுவதில் வியப்பு இல்லை
ஊழல் அஸ்திவாரத்தில் பொய்புரட்டுகளுடன் கூடிய தூண்களமைத்து கட்சித்தலைமையின் பாதுகாப்புடன் கூடிய கூரைகளமைந்த கட்சிகள் செய்யும் அரசு எப்படியிருக்குமென்று யூகிக்கலாம்.
அண்ணாமலை சொல்வது சரியே !!! ஆட்சிக்கு வந்த இரண்டே வருடங்களில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்து மகனும், மருமகனும் சம்பாதித்திருக்கிறார்கள் என்று முன்னாள் நிதியமைச்சரே கூறியிருக்கிறார். பெரும்பாலான திமுக அமைச்சர்கள் ஊழலில் திளைத்தவர்கள் தான் என்று ஒவ்வொரு விஷயமும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் போதே தெரிந்து விட்டதே....!!!! டாஸ்மாக் ஊழல், கனிமவள ஊழல் என்று பல வகையிலும் ஸ்டாலின், உதயநிதி கமிஷன் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை தானே ! ஆக, அண்ணாமலை சொல்வது முற்றிலும் சரியே !!!!! திமுகவுக்கு ஊழல் செய்வது தான் அவர்களின் அரசியலமைப்பு. ஸ்டாலினுக்கு
ஜெயல்லிதா கட்சியோட கூட்டனி வச்சது நீதானே ? ஊழலஐ பற்ற பேச பிஜேபி காரனுங்களுக்கு என்னடா யோக்கியத இருக்கு ?
கரெக்டு, அதனால்தான் இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்தும். ஊழலைப்பற்றி அவிங்க பேச கூடாது, தமிழத்தின் இரண்டு திராவிட க கட்சிகள் மட்டுமே பேசலாம், ஏனென்றால் அவர்களுக்குத்தான் அதில் புகழ் அதிகம். திருடினால் தண்டனை என்பது திருடன் கூட ஒப்பு கொள்வான்.
சிபுசோரன், மனீஸ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால், னு எல்லோரையும் சிறைபிடிச்ச பசகா ஒருவரையும் தன்டிக்கவில்லை, பொய் வழக்கு, அப்படிபாத்தா ஊதுவத்தி சுத்துன ஜெயல்லிதா கட்சிகூட நீ ஏன்டா கூட்டனி வச்ச ?
இதில் என்ன சந்தேகம். 100% உண்மையெ. விஞ்சான ஊழல் செய்து வித்திட்ட நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்க பட்டு பெருமை பட்டுக்கொண்ட குடும்பம் தலை குடும்பம். தாய் 8 ஆடி குட்டி யோ 32 அடி பாய்ந்து அதன் குடி 64 ஆடி பாய்ந்து குடும்ப மொத்தமும் ஊழல் பணத்தில் திளைத்து கொண்டிருக்கு.
ஊழல் செய்வதற்கென்ரே ஒரு கட்சி இருக்கு என்றால் அது தீ மு க்கா தான். செய்து வழி காட்டியவர் நமக்கு அப்பா என்று சொல்லி திரியும் அப்பாவின் அப்பா??? நீதி மன்றமெ ஊழல் நடந்திருப்பது உண்மை தான் சாட்சியங்கள் விஞ்சான முறையில் மறைக்க பட்டுள்ளன என்று தெளிவாக அதாவது நீதி மன்றத்தால் விஞ்சான முறை ஊழல் என்று சர்டிபிகேட் பெற்ற இந்திய அளவில் தீ மு காவின் முன்னாள் முதல் அமைச்சர் அப்பாவின் அப்பா தான்.