வாசகர்கள் கருத்துகள் ( 19 )
இவன்தெலுங்கானாக இருந்தால் தப்பித்து கொள்வான். தமிழனாக இருந்தால் சுடலையே கூண்டில் ஏற்றி விடுவார்.
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை இயக்குனர் கைது,லஞ்சம் இந்தியா பார்மசி கவுன்சில் டெல்லி , தலைவர் படேல் கைது லஞ்சம் ,மருந்து ஆய்வாளர் கைது லஞ்சம்,தமிழ் நாடு பார்மசி கவுன்சில் தேர்தல் முறைகேடு , நீதிமன்ற வழக்கு , உட்சி முதல் பாதாம் வரை ஊழல் , எந்த மருந்து கடைகளிலும் சட்டப்படி மருந்து ஆளுநர் இருப்பது இல்லை .நிர்கவிப்பதுமில்லை. ஆல் வைட் கொள்ளார் கிரிம் . ALL WHITE COLOUR CRIME. தொழில் செய்பவர் தப்பு செய்தல் ,போவான் போவான் ஐயோனு போவான் ..மகாகவி பாரதியார் ..
மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறதாம் ....விடியல் திராவிட சமூக நீதி மத சார்பின்மையாக இந்த சோதனை நடக்க வேண்டும் ...விடியல் திராவிடனுங்க சமூக நீதியை எப்போதும் கை விட மாட்டார்கள் ...
மத்திய சுகாதார த்துறை போட்டுடைத்ததை தினமலர் போட்டுடைத்தது தான் அங்கே..அதாங்க ... அங்கே ஆத்திரம் பத்திக்கிட்டு வருது.
இந்த ஆளை கைது செயுங்கள்.
அம்மருந்தை உட்கொண்டும் உயிர்பிழைத்திருக்கும் குழந்தைகளின் சிறுநீரகங்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம். . எல்லோருக்கும் உடல் சோதனை செய்யப்பட வேண்டும்.
இவனுக அப்பாவி குழந்தைகளின் பிணத்தின் மீது மாடி வீடு கட்டுகிறான். கொள்ளை அடிக்கிறார்கள்.
22 உயிர்களை கொலை செய்ததற்கு முக்கியமான காரணம் இவர்களும்.இவருடைய சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்ய வேண்டும். கொலை குற்றம் பதிவு செய்ய வேண்டும்.
இழி பிறவிகள்
மருந்து ஆய்வாளர்கள் என்றால் வேலை செய்யாமல் இருந்து பல நூறு கோடிகளை சுருட்டி முழுங்கி விடுபவர்கள் என்று அர்த்தம். எல்லா மருந்து விற்பனை செய்பவர்கள், தயாரிப்பாளர்களிடம் மாதாந்திர கப்பம் வசுல் செய்பவர்கள். அரசு சோதனை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது