வாசகர்கள் கருத்துகள் ( 24 )
கடவுளை இங்கே இழுக்காதே. பள்ளம் தோண்டி வைத்திருப்பான் அங்கெல்லாம் நீ வந்து காப்பாற்று என்று எவனாவது வேண்ட முடியுமா
இது விபத்து இல்லை.. கொலை... இந்த மாதிரி பணி செய்யும் போது safety என்ஜினீயர் கண்டிப்பாக இருக்க வேண்டும்... இதே மத்திய கிழக்கு நாடுகள் என்றால் ப்ராஜெக்ட் மேனேஜர் கம்பிக்கு பின்னால் கம்பி எண்ணி கொண்டு இருப்பார்.
எதார்த்த உண்மையை மிகச் சரியாக சொன்னீர்கள் மிஸ்டர் கணேஷ்..
திராவிட மாடல் அரசில் மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது.....
நடந்தது எடப்பாடி ஆட்சியாக இருந்திருந்தால்? இன்னேரம்? சிலதுங்க என்னமா ஒப்பாரி வைத்திருக்கும்? பிண அரசியல் செய்ய? எதோ விடியல் ஆட்சி என்பதால் முதலாளி விசுவாசத்தில் எவனும் வாயை திறக்கவில்லை?
நாலு லட்சம் கூடுதல் உங்கள் கட்சியில் தற்கொலை செய்ய யாரவது ரெடியா ? , சின்ன பிஞ்சு வாழ்க்கைக்கு , படிப்புக்கு என்ன உத்திரவாதம். பாலம் கட்டும் கான்ட்ராக்டர்க்கு என்ன தண்டனை
பாதுகாப்பின்றி pallam தோண்டி போட்ட காண்ட்ராக்டர் - சூப்பர்வைசர் - கைது செய்யப்படவேண்டும் , பல்க் அமௌண்ட்டை இழப்பீடு - வாங்கி kodukka வேண்டியது .
தம் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களை சனி பகவான் காப்பாற்றி இருக்கலாம்
அரசே கள்ள சாராயம் குடிச்சிட்டு செத்தால் பத்து லட்சம் பாதுகாப்பிலாத பாதையில் விழுந்து இறந்தால் மூன்று லட்சமா . த்தூ
எத்தனை லட்சங்கள் கொடுத்து இந்த பள்ள காண்ட்ராக்ட் வாங்கினானோ.. படுபாவி பசங்க.
நீதிமன்றம் இதுபோன்ற சேவைக்குறைபாடுகளை களைய அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றலாமே , இந்த அரசாங்கத்தில் நடக்கும் மக்கள் சுரண்டலை கண்டும்காணாமல் இருக்கும் நீதிமன்றம் , தேவையில்லாத நாட்டின் பாதுகாப்பு குறித்தான மத்திய அரசு இயற்றிய சட்டத்தில் மூக்கை நுழைப்பது ஏன் ? நீதிபதிகள் நாட்டை பின்னோக்கி நகர்த்துவதில் திறமைவாய்ந்தவர்களாக உள்ளனர்