வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்த திருடர் நலத்துறை மக்கள் கவனத்திற்கு வெளிப்படையாக தெரியும்படி தகவல் பலகைகள் மூலம் ஒவ்வொரு நாளும் அனைத்து கோவிலகளிலும் தெரிவிக்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மிக அதிக அளவில் வளர்ச்சி திட்டங்கள் நடைபெறும், அத்தனை திட்டங்கள் மூலம் 80 சதவீத பணம் கட்சியினர் சுருட்டுவதற்கு வசதியான திட்டங்களே தீட்டப்படும். எந்த வித நிரந்தர நல்ல திட்டங்களை திமுக செயல்படுத்தியதே இல்லை. திமுகவின் ஆட்சியில் நடந்த நல்ல நிரந்தர ஒரு திட்டத்தை கூறுங்கள் பார்ப்போம்.
இது திராவிட மாடல் அரசு நடத்தும் குடமுழுக்கு அல்ல இது மக்களுடைய பண முழுக்கு.
வழக்கறிஞர் கமிஷனர் மற்றும் ஐ.ஐ.டி., நிபுணர் ஆகியோர் அடங்கிய குழு புனரமைப்பு பணிகளை நன்கு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும். குடமுழுக்கு பணிகள் முழுவதும் நடந்திருந்த்தால் மட்டுமே குடமுழுக்கு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும். புணரமைப்பு குழுவை அறநிலைய துறை அதிகாரிகள் நெருங்காமல் பாதுகாக்கவேண்டும்.
நமக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தால் நீதிமன்ற நீதிபதிகளை நீதியரசர்கள் என்று பாராட்டுவோம், நமக்கு ஆதரவாக தீர்ப்பு இல்லை என்றால் வாய்க்கு வந்த படி ஏசுவோம்,அவ்வளவு தான்!
என்ன இருந்தாலும் பிரியாணி, சரக்கு குடுக்குற கம்பெனியை, கம்பெனி அடிமைகளை இப்படி குறை சொல்லக்கூடாது .....
குடமுழுக்கு திமுகவின் பொய் பித்தலாட்டம். திமுக ஆட்சியில் தான் அதிகம் குடமுழுக்கு நடைபெறுகிறது என்று சொல்வார்கள். ஆனால் அது உண்மை. அந்த குடமுழுக்கு உபயதாரர் மூலம் செய்து விட்டு அறநிலையத்துறை கணக்கில் எழுதி விடுவார்கள். வெள்ளை அடிப்பது மற்ற வேலைகளை திமுகவினருக்கு கொடுத்து விடுவார்கள்.
இது தான் ஹிந்து விரோத விடியல் அரசு ஹிந்து மக்களுக்கு தன்னால் முடிந்த தண்டனை தேர் தெடுத்த ஹிந்து மக்களுக்கு கொடுக்கிறது.
நீதி அரசன் க இப்ப ........?
நானே நேரடியாக பார்த்தேன் பாதிக்கும் மேற்பட்ட வேலைகள் முடிக்காமல் உள்ளது இது பற்றி சில அரசியல் கட்சிகள் (கிருஷ்ணசாமி) கேள்வி எழுப்பினார் பிறகு கப்சிப்
கோவில் கிடைத்தாலோ அல்லது கடவுள் கிடைத்தாலோ திராவிடன் கெட்டியாக பிடித்துக்கொண்டு முடிந்தமட்டும் அபகரித்து விடுவான்... அடுத்த பக்கம் போய் கடவுள் இல்லை என்று கோசம் போட தயங்கவே மாட்டான்.