வாசகர்கள் கருத்துகள் ( 22 )
அந்த நாற்பது பாராளுமன்ற அங்கத்தினர்களும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பொழுது பகோடா சாப்பிட போய்விட்டார்களாம் . அப்பொழுது சபையை நடக்கவிடாமல் ரகளை தானே செய்தார்கள் ?
ஆமாம் . நாங்கள் மட்டுமே அரசியல் சார்பு தீர்ப்புகள் வழங்குவோம் ?. நீதிபதிகளின் மனக்குரல் .
அற்பமான வழக்குகளை விசாரிப்பதற்கெல்லாம் நேரம் இருக்கிறது அங்கே.
நீதியின் படி தீர்ப்புகளை தராத, ஆனால் சட்டத்தின் படி தீர்ப்புகளை தரும், ஒரு இடத்தை ....
ஆனா நாங்க அரசியல் சார்பாகத்தான் டீர்ப்பு சொல்லுவோம் ......
கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடம்.. பேரம் பேசி தீர்ப்புகளை விற்கும் இடம்
என்னப்பா இது, சென்னை உயர்நீதிமன்றமா இதை சொன்னது. நம்பவே முடியலையே. புரிந்தவன் புத்திசாலி. ஹி...ஹி...ஹி...
ஸ்டாலின் சொன்னாராம். ஆர்.எஸ்.பாரதி கேட்டாராம். நீதிபதி இரண்டு பேருக்கும் ...
ஆர்.எஸ்.பாரதியை துணி துவைப்பது போல் நீதிபதி துவைத்து விட்டார். ஆர்.எஸ்.பாரதிக்கு மூளை மங்கி விட்டது.
அண்ணாத்தே... இதே ஆர்.எஸ்.பாரதி ஜெயலலிதாமீது “டான்சி நிலம் தொடர்பான கேஸ்லதான்.. உச்சநீதிமன்றம் ‘அந்த அரசு டான்சி நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது... இதுவெல்லாம் எங்க உங்களுக்கு தெரியப் போகுது? அதைபோலவே, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் போட்ட கேஸ்லதான்.. ஜெயலலிதா பரப்பனஹள்ளி சிறை வாசம் அனுபவித்தார்... இதெல்லாம் சில்லுண்டியான உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை...?
என்னாங்க பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க.. திமுக போல ஒரு கட்சி இந்த பூமியிலேயே கிடையாது தெரியாதா உங்களுக்கு...?
திமுகவை போல ஒரு கேடு நாட்டிற்கு இருக்க முடியாது...
மேலும் செய்திகள்
சிதம்பரம், 'அப்ரூவராக' மாறுவது ஏன்?
21-Oct-2025