வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவர்களது சொந்த விருப்பப்படி பிரிந்துள்ளனர். நிம்மதியா வாழட்டும். ஆனால் திரைத்துறையில் வேறு பலர் நண்பர்களாகவே பிரிந்து விவாகரத்து வாங்கிய பின்னரும் லிவிங்டுகெதர் வாழ்க்கை நடத்துகின்றனர். ஜீவனாம்சத்துக்கு முழு வரிவிலக்கும் வாங்கி விடலாம். என்ஜாய்.
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
எல்லாம் வரி ஏய்ப்புக்கான நாடகம்
lost its morality
ஏனோ தெரியவில்லை தமிழ் ஊடகங்களில் கூத்தாடிகள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பற்றியே நிறைய கவரேஜ் கொடுக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் நாட்டு டுமிலர்களும் கூத்தாடிகளை பற்றிய செய்திகளை தவிர்த்து வேறு எதுவும் தெரிவதில்லை.
கூத்தாடி கேசுங்கக்ளாம் சீக்கிரம் பைசலாகுது. ஃபீஸ் நிறைய குடுப்பாங்களோ
நல்லதே நடக்கும். பிள்ளைகள் யாத்ரா, லிங்கா, பெற்றோர்கள் ஐஷு, தனுஷ், பாட்டி, தாத்தா எல்லோரும் நல்லதே நினைத்து நல்லதே செய்ய பிரார்த்தனை செய்வோம். சந்தோஷமா இருந்த காலத்தை நினைத்து சோகம் அடையாமல் நல்லதே நடக்கும் எதிர்காலத்தில் என்ற நம்பிக்கை வேணும். ராதே கிருஷ்ணா. God bless.
Good for both
Nasamaa....
இப்பெல்லாம் அரன்ஜீடு கல்யாணமானாலும் சரி லவ் மாரேஜ் ஆனாலும் சரி சிறிய பிரச்னைக்கே கோர்ட் வாசல் ஏறிடுறாங்க
மேலும் செய்திகள்
விவாகரத்துக்கு 6 மாதம் காத்திருக்க தேவையில்லை!
26-Nov-2024