வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஓஹோ தொழிற்சங்கங்கள் நுழைந்துள்ளதால் நீதி மன்றம் முனைப்பு காட்டியுள்ளது. இதில் விடியலின் நிலையய் காட்டும் ஐயப்பாடு நன்றாகா வெளியில் தெரிகிறது
ஹீ ஹீ இது எங்கள் விடியலின் வழி முறைகள் தான் எஜமான்
இந்த செயல் படுத்திய " பல திட்டங்கள்" பற்றி தான் சந்தேகம் ஐயா. இவர்கள் பயங்கரமான திட்ட வகுப்பாளர்கள் என்பது உலகுக்கே க தெரிந்த விஷயம் தான்
கேள்விப்பட்ட வரையில். ????இதே பி.ஜி.ஆர். நிறுவனம் முந்தைய தி.மு.க. ஆட்சியில், மேட்டூர் அனல் மின் நிலைய பணிகளை எடுத்தது. 2008 - 11 காலக்கட்டத்துக்குள் முடிக்க வேண்டிய இப்பணியை 2 வருடம் தாமதமாக 2013-ல்தான் முடித்துக் கொடுத்தது. இற்காக அரசுக்கு கட்ட வேண்டிய அபராதத்தை கட்டவில்லை. அரசும் அபராதம் விதிக்கவில்லை. மேலும், 2019-ல் கிடைத்த ஆர்டருக்கு 2021 வரை 10 சதவிகிதம் பிணைத் தொகையை கட்டமுடியாமல் இருந்தது. இதனால், அந்த டெண்டரை மின்சார வாரியம் ரத்து செய்தது. மேட்டூரில் சரியான நேரத்தில் பணியை முடிக்கவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட நிறுவனத்துக்கு மீண்டும் ஒப்பந்தமா????? ஆக... ஆற்காட்டார் வெளுத்துக்கட்டுறார்.
பல திட்டங்களை பிஜிஆர் நிறுவனம் செய்து உள்ளது அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்க கூட அரசு சொல்லி இருக்கிறது ஆனால் அந்த நிறுவனம் தான் உலகிலேயே சிறந்த நிறுவனம் பெல் நிறுவனத்தை விட தகுதி நிறைய உள்ளது
சுடாலின் ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டார் ம்ம்ம்ம்மாட்டிக்கிட்டார்
திமுக - காங்கிரஸ் என்றாலே, கட் + கமிஷன் என்பதை உலகமே அறியும் தில்லுமுல்லு மொள்ளமாரி கழகம்
அண்ணாமலை ஏற்கனவே சொன்ன ப்ளாக் லிஸ்ட்டட் கம்பெனி
மின்சார வாரியத்தால் திவால் ஆன ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் எதன் அடிப்படையில் மறுபடியும் 2022 இல் கொடுக்கப்பட்டது? சென்னை - ஹைதராபாத் சாலையில் அரை ஏக்கர் அளவில் கூட இல்லாத ஒரு நிறுவனத்தை தமிழக அரசு ஏன் பிடித்து தொங்குகிறது?
இதை விசாரித்து முடிப்பதற்குள் விடிந்து விடும். அப்பட்டமான விதிமீறல் என்பதால் நேரடியாகவே மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கமிசன் அமைக்கலாம்.
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 33