வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏற்கனவே படம் பார்க்க ஆள் இல்லை. நாளைக்கு இந்த படத்தை பார்க்கணும்னா ஆந்திராவுக்கு அல்லது தெலுங்கானாவுக்குத்தன போகணும். எதுக்கு இந்த வீனா போன வெட்டி வேலை. அதன் தமிழக அரசோ திரை அரங்கு உரிமையாளர்களோ கண்டுக்கலை . சீமானே ஆள் இல்லாத இடத்துல போய் டி ஆட்டோம்னு வேற வேலை பார்க்க போயாச்சு. போய் வேற வேலை இருந்த பாருங்க
தமிழர்களை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் படத்தை தமிழர்கள் யாருமே பார்க்கக்கூடாது.
மாநிலத்துக்கு மாநிலம் தீர்ப்புகள் மாறுகின்றன அல்லது வழக்கு போடுபவர்களுக்கு தகுந்தவாறு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றமே இப்படித்தான் நடக்கிறதோ என்ற சந்தேகமும் எல்லோருக்கும் உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாய் கட்டு கட்டாய் நோட்டுகள் கிடைக்கின்றன. ஒருவேளை ஒவ்வொரு மாநிலமும் பாடத்திட்டம் தனித்தனியாய் வைத்திருப்பதுபோல் சட்டங்களை நீதிபதிகள் புரிந்துகொள்ளவேண்டிய விதத்தையும் தனித்தனியாய் வைத்து இருக்கின்றனவோ என்னவோ? அந்த நீதி தேவனுக்குத்தான் வெளிச்சம்.
ஒரு காலத்தில் M.G. உபடத்துக்கு தொண்டர்கள் தான் கவல் (உ.சு. வா) படத்துக்கு
சீமானை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்..
‛தணிக்கை குழு சான்றிதழ் கொடுத்த பின்னர், தியேட்டரில் திரையிடுவதை யாரும் தடுக்க முடியாது. ஜனநாயக நாட்டில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. THEN HOW IT DIFFERED IN KARNATAKA HIGH COURT,IS LAW VARIES FROM STATE TO STATE THIS SHOW TAMALIANS ARE..........