வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தனக்கு வந்தா தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பதை உணர்கிறதா நீதித்துறை. ஆளுநர் விவகாரத்தில் நேர்மையாக செயல்படவில்லை என்பதற்கு காரணத்தை ஆராயவில்லையே நீதிமன்றம். அதிகாரத்திற்குள் தலயீடு பொதுவாக அனுமதிக்கக் கூடியதல்ல. அது அனைவருக்கும் பொருந்தும்.
ஆனால் கோர்ட்டு அரசு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் ......
Bar Council has 100% Rights/Powers to Ensure Quality Educatiin & Disciplined-People Serving Advocates incl Judges. However Foreign 02year ML degress must be accepted fir Regns
எப்படி பொய் சொல்வது, எப்படி தப்பில்லாமல் பொய் சொல்வது, எப்படி நீதி வாங்குவது போன்றவை சிலபஸ்ஸில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியாளர்களும் இதெல்லாம் தெரியாது.