வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஸ்டாலினை அழைக்காமல் பாராட்டு விழா நடத்தி இருக்கலாம். ஒருவேளை ஸ்டாலினை அழைத்தால் அவர் எடப்பாடி யார் வருகிறார் அல்லது அண்ணாமலை வருகிறார் என்று காரணத்தைக் காட்டி வராமல் இருக்க வாய்ப்புண்டு. தீபாவளி விநாயகர் சதுர்த்தி போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாத ஒரு முதலமைச்சரை என்ன கருணாநிதிக்கு அழைக்கணும்
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதே - தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ(டு)இணங்கி யிருப்பதுவுந் தீது.- மூதுரை.
கலாம் என்றால் கலகம் என்று சொன்ன திராவிட மாடல் எதற்கு அழைக்க வேண்டும்
எந்த கட்சி பேதம் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் சந்திக்கிறார்கள். உங்களுக்கும் என்ன அரசியல். அரசியல் பண்ணும் இடத்தில் பண்ணலாமே
இவருக்கு ஓட்டு போடாததால் இவர் தமிழ் நாட்டு பக்கமே வரப்பிடாது...அநேகமாக போட்டிக்கு வந்து ரெண்டு ரூபாய்க்கு பங்கம் செஞ்சிடுவேனான்னு திட்டுவாய்ங்க.
ராதாகிருஷ்ணனுக்கு எதிராக ஓட்டு போட்டவர்களை அழைப்பது சரியல்ல
திமுக வை எந்த நிகழ்ச்சிக்கும் பாஜக அழைக்க கூடாது என்பதே தேச பக்தர்களின் வேண்டுகோள்
முதல்வர் சீட்டில் யார் உட்கார்ந்து இருந்தாலும் அழைப்பது மரபு. அழைக்க வேண்டும் என்பது மரபு.
தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்காத கட்சியின் தலைவர் கலந்து கொள்வது அந்த விழாவிற்கே அவமானம். சிபிஆருக்கு திமுகவின் ஓட்டு கிடைக்காத போது முதல்வர் என்கிற பெயரில் எப்படி கலந்து கொள்ளலாம். முதல்வராக தமிழனுக்கு ஆதரவு தெரிவிக்காத ஒருவர் எதற்கு இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும். உலக நாயகன் டா.ஏபிஜே அய்யாவுக்கும் ஆதரவு தரவில்லை இப்போது சிபிஆருக்கு ஆதரவு தரவில்லை. இந்த விழாவினை இவர்களை வைத்து நடத்துவதை விட நடத்தாமல் இருப்பதே சிபிஆருக்கு செய்யும் மரியாதை. அதை விட விழாவே வேண்டாம். அந்த விழாவினால் சிபிஆருக்கு எந்த பயனும் இல்லை. இதனை பிஜேபியினர் நிராகரித்தது சரியே.
தமிழின விரோதி திமுக. எதற்காக அவர்களை அழைக்க வேண்டும். அரசு விழா இல்லை